News April 21, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி காவலர்களின் விவரங்கள்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வாணியம்பாடி ஜோலார்பேட்டை ஆம்பூர் ஆகிய பகுதிகளில் இன்று (ஏப்ரல்-21) இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதனை அனைத்து பொதுமக்களும் பயன்படுத்திக் கொள்ளுமாறும் எவ்வித அச்சமும் இல்லாமல் இவர்களிடம் எந்த ஒரு புகாரும் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 1, 2025
பத்தர் மக்களே இது உங்களுக்காக தொடர்ந்து பணி விவரம் நம்பரை நோட் பண்ணுங்க

இன்று 01.12.2025 இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்கள். திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் ஆணைக்கிணங்க இன்று இரவு ரோந்து பணியில் உள்ள காவலர்களின் விவரங்களும் தொலைபேசி எண்களும் கீழே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை நடைபெறுகிறது இந்நேரத்தில் பொது மக்களுக்கு புகார் இருந்தால் உடனடியாக புகார் அளிக்கலாம்
News December 1, 2025
சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பில் கோரிக்கை மனு

திருப்பத்தூர் மாவட்டம் தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்களுக்கும் புது தகவல் அலுவலர்களுக்கும் சந்திப்பு கூட்டம் நடத்திடக் கோரியும், 18 வயது மேற்பட்டவருக்கு புதிய ஆதார் கார்டு பிடிப்பது மற்றும் கூடுதல் கவுண்டர்கள் திறந்திடக் கோரி மாவட்ட சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பில் ராஜீவ் காந்தி இன்று (நவ.01) ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தார்.
News December 1, 2025
பார்வையற்றோருக்கான உதவிகளை செய்த ஆட்சியர்

திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட ஆட்சித் தலைவரின் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் இன்று (டிச.01) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், பார்வையற்றோருக்கான ஸ்மார்ட் கைபேசி மற்றும் ஸ்டிக் ஆகியவை இன்று மாவட்ட ஆட்சித் தலைவரின் கைகளால் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.


