News April 4, 2025
திருப்பத்தூர் இரவு ரோந்து போலிசார் விவரம் வெளியீடு

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் ஜோலார்பேட்டை நாட்றம்பள்ளி வாணியம்பாடி ஆம்பூர் உள்ளிட்ட காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று 4 ம்தேதி இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் விவரங்களை மாவட்ட காவல்துறையினர் தொலைபேசி எண்ணுடன் அவர்களின் பெயர்கள் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் மற்றும் குற்றங்கள் குறித்து பொது மக்கள் மேற்கண்ட போலிசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்
Similar News
News December 18, 2025
திருப்பத்தூர் வாக்காளர்களே உடனே செக் பண்ணுங்க!

திருப்பத்தூர் மக்களே, உங்க VOTERID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTERID புத்தம் புதசா மாத்த இதை பண்ணுங்க.. 1.) இங்கு <
News December 18, 2025
திருப்பத்தூர்: உங்களிடம் ரேஷன் அட்டை உள்ளதா?

திருப்பத்தூர் மக்களே! ரேஷன் கடை திறந்திருக்கிறதா என வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.
News December 18, 2025
ஜோலார்பேட்டை அருகே பாம்பு கடித்து பெண் சிகிச்சை

ஜோலார்பேட்டை அடுத்த கட்டேரி பகுதியை சேர்ந்தவர் அழகிரி இவரது மனைவி வரலட்சுமி (வயது 27) என்பவர் இன்று (டிச.17) தனது வீட்டின் அருகே நின்று கொண்டு இருந்தார். அப்போது திடிரென பாம்பு ஒன்று வரலட்சுமி கடித்தது இதனால் அலறியடித்து கூச்சல் போடவே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.


