News April 3, 2025
திருப்பத்தூருக்கு பெயர் வைச்சவங்க இவங்களா?

ஆதியூர் முதல் கோடியூர் வரை 8 திசைகளில் 10 திருத்தலங்கள் இருந்ததால் திருப்பத்தூர் என பெயர் வந்தது என ஒரு சாரார் கூறுகின்றனர். ஆனால் திருப்பத்தூரை பல மன்னர்களும் ஆண்ட காலத்தில் பிரம்மபுரம், மாதவதுர்வேதி மங்களம், திருப்பேரூர், திருவனபுரம் என அவரவர் நம்பிக்கை ஏற்றவாறு பெயர் மாற்றம் செய்துள்ளனர். விஜய நகர மன்னர்சுள் கடைசியாக திருபுவனத்தை திருப்பத்தூர் என மாற்றி உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஷேர் பண்ணுங்க
Similar News
News December 20, 2025
ஆபத்தா.. உடனே அழையுங்கள், திருப்பத்தூர் காவல்துறை!

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சியாமளா தேவி அவர்களின் உத்தரவின் பேரில் தினமும் காவலர்கள் ரோந்து பணிக்கு செல்கின்றனர். அதன்படி இன்று (டிச.19) ரோந்து பணிக்கு செல்லும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் ஆபத்து காலங்களில் உடனே இந்த எண்களை அழைத்து தங்களை தற்காத்துக் கொள்ள காவல்துறை தெரிவித்துள்ளது.
News December 20, 2025
ஆபத்தா.. உடனே அழையுங்கள், திருப்பத்தூர் காவல்துறை!

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சியாமளா தேவி அவர்களின் உத்தரவின் பேரில் தினமும் காவலர்கள் ரோந்து பணிக்கு செல்கின்றனர். அதன்படி இன்று (டிச.19) ரோந்து பணிக்கு செல்லும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் ஆபத்து காலங்களில் உடனே இந்த எண்களை அழைத்து தங்களை தற்காத்துக் கொள்ள காவல்துறை தெரிவித்துள்ளது.
News December 20, 2025
ஆபத்தா.. உடனே அழையுங்கள், திருப்பத்தூர் காவல்துறை!

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சியாமளா தேவி அவர்களின் உத்தரவின் பேரில் தினமும் காவலர்கள் ரோந்து பணிக்கு செல்கின்றனர். அதன்படி இன்று (டிச.19) ரோந்து பணிக்கு செல்லும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் ஆபத்து காலங்களில் உடனே இந்த எண்களை அழைத்து தங்களை தற்காத்துக் கொள்ள காவல்துறை தெரிவித்துள்ளது.


