News August 2, 2024
திருப்பத்தூரில் 38 கிராம விழிப்புணர்வு

திருப்பத்தூரில் உள்ள மலை கிராமங்களில் சுமார் 38 கிராம விழிப்புணர்வு குழு அமைக்கப்பட்டது. அக்குழுவினர் அப்பகுதியில் முகாமிட்டு மது விற்பனை மற்றும் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து அவர்கள் மீது சட்ட பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள திருப்பத்தூர் டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையில் இயங்கி வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் தகவல் தெரிவித்தார்.
Similar News
News November 22, 2025
திருப்பத்தூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

திருப்பத்தூர் மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <
News November 22, 2025
திருப்பத்தூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

திருப்பத்தூர் மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <
News November 22, 2025
திருப்பத்தூர்: ஒப்பந்ததாரரை கடத்திய 2 பேர்!

திருப்பத்தூர்: நாட்டறம்பள்ளி அருகே மல்லகுண்டா பகுதியை சேர்ந்தவர் குமார். இவருக்கு சொந்தமான இடத்தை, ஜோலார்பேட்டையை சேர்ந்த ரவிச்சந்திரன் தன் பெயருக்கு மாற்றக்கோரி தனது மகன்களை வைத்து காரில் கடத்திச் சென்றுள்ளார். மேலும், சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திர பதிவு செய்ய முயன்றுள்ளனர். இதனையடுத்து குமார் கொடுத்த புகாரில், போலீசார் விஷ்ணு மற்றும் சம்பத்தை கைது செய்து இன்று (நவ.22) சிறையில் அடைத்தனர்.


