News August 6, 2024

திருப்பத்தூரில் 21 குண்டுகள் முழங்க மரியாதை

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் துறையின் சார்பில் திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் நக்சலைட் தாக்குதலில் உயிரிழந்த காவல்துறையினருக்கு 44-வது வீரவணக்க நாள் (06.08.2024) கடைபிடிக்கப்பட்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் நாள் இன்று நடைபெற்றது. இதில் காவல்துறை சார்பில் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Similar News

News November 7, 2025

பாஜக மாநில தலைவர் வருகை – நிர்வாகிகள் ஆலோசனை

image

தமிழக பாஜக மாநிலத் தலைவர், நயினார் நாகேந்திரன் ‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ யாத்திரை வரும் திங்கட்கிழமை 10/11/2015 அன்று மாலை 5 மணியளவில் வாணியம்பாடி நகருக்கு வருகிறது. அதனை முன்னிட்டு அதற்கான ஏற்பாடுகள் குறித்து, வாணியம்பாடியில் இன்று (நவ.6) பாஜக மாவட்டத் தலைவர் தண்டாயுதபாணி மற்றும் பாஜக மாநில பொதுச் செயலாளர் காத்தியாயினி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

News November 6, 2025

திருப்பத்தூர்: இனி லைன்மேனை தேடி அலையாதீங்க!

image

திருப்பத்தூர் மக்களே, மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 6, 2025

JUST IN:ஜலகம்பாறையில் வெள்ளப் பெருக்கு!

image

திருப்பத்தூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தொடர் கனமாஇ பெய்து வரும் நிலையில், மாவட்டத்தின் புகழ்பெற்ற சுற்றுலாதளமான ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியில், தற்போது நீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது. இந்த வெள்ளப் பெறுக்கு காரணமாக அங்கு குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. உங்க ஏரியாவில் மழை பெய்தால் கீழே கமெண்ட் பண்ணுங்க!

error: Content is protected !!