News March 24, 2025
திருப்பத்தூரில் 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆர்மா குகை

ஆம்பூருக்கு அருகே உள்ள மலையாம்பட்டு கிராமத்தில், 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆர்மா மலைக்குகை அமைந்துள்ளது. சமணர்கள் காலத்தில் கட்டப்பட்டதாக கருதப்படும் இந்த குகையில், பல்லவர் கால ஓவியங்கள் காணப்படுகின்றன. மூலிகைச் சாறு கொண்டு தீட்டப்பட்ட ஓவியங்களில் சமணக் கதைகள் மற்றும் எண்திசைக் காவலர்கள் உருவங்கள் உள்ளன. 1882ஆம் ஆண்டு, ஆங்கிலேய அறிஞர் ராபர்ட் சீவெல் இதை தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News October 17, 2025
திருப்பத்தூர்: 2,708 உதவிப் பேராசிரியர் வேலை.. APPLY NOW

தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2,708 உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. சம்பளமாக ரூ.57,700 – ரூ.1,82,400 வழங்கப்படும். மேலும் விண்ணப்பிக்க மற்றும் கல்வி தகுதிகள் குறித்து அறிய இந்த<
News October 17, 2025
திருப்பத்தூர்: சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது

திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (அக்.17) மாவட்ட வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கஸ்தூரி வருகை தந்தவர்களுக்கு பணி ஆணையை வழங்கினார். இதில் 15ம் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டனர். மேலும் 200ம் மேற்பட்ட வேலை தேடுபவர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
News October 17, 2025
திருப்பத்தூர் காவல்துறை எச்சரிக்கை!

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆணைக்கிணங்க, மழைக்கால விழிப்புணர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ‘மழை நேரத்தில் மின்கம்பிகளுக்கு அருகில் செல்ல வேண்டாம் எனவும், மின்சார கம்பியின் மீது தண்ணீர் இருப்பதால் மின்சாரம் தாக்கி உயிர் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது எனவும் மற்றும் பழைய கட்டிடங்களுக்கு அருகில் செல்வதை தவிர்த்திடவும் காவல்துறை எச்சரித்துள்ளது.