News March 24, 2025
திருப்பத்தூரில் 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆர்மா குகை

ஆம்பூருக்கு அருகே உள்ள மலையாம்பட்டு கிராமத்தில், 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆர்மா மலைக்குகை அமைந்துள்ளது. சமணர்கள் காலத்தில் கட்டப்பட்டதாக கருதப்படும் இந்த குகையில், பல்லவர் கால ஓவியங்கள் காணப்படுகின்றன. மூலிகைச் சாறு கொண்டு தீட்டப்பட்ட ஓவியங்களில் சமணக் கதைகள் மற்றும் எண்திசைக் காவலர்கள் உருவங்கள் உள்ளன. 1882ஆம் ஆண்டு, ஆங்கிலேய அறிஞர் ராபர்ட் சீவெல் இதை தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News November 21, 2025
திருப்பத்தூர்: பெண் மீது கொலை வெறி தாக்குதல்!

திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி நேரு தெருவில் வசிக்கும் ஷாகீரா. இவரின் தாய் சூர்யா மற்றும் அண்ணன் அமீர் ஆகியோரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், தாயும் அண்ணனும் இணைந்து ஷாகீரா மீது தாக்குதல் நடத்தினர். இதில் ஷாகிராவின் காதில் அணிந்திருந்த கம்மல் பிடுங்கப்பட்டதில் காயம் ஏற்பட்டு நாட்றம்பள்ளி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News November 21, 2025
திருப்பத்தூர்: பெண் மீது கொலை வெறி தாக்குதல்!

திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி நேரு தெருவில் வசிக்கும் ஷாகீரா. இவரின் தாய் சூர்யா மற்றும் அண்ணன் அமீர் ஆகியோரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், தாயும் அண்ணனும் இணைந்து ஷாகீரா மீது தாக்குதல் நடத்தினர். இதில் ஷாகிராவின் காதில் அணிந்திருந்த கம்மல் பிடுங்கப்பட்டதில் காயம் ஏற்பட்டு நாட்றம்பள்ளி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News November 21, 2025
திருப்பத்தூர்: பெண் மீது கொலை வெறி தாக்குதல்!

திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி நேரு தெருவில் வசிக்கும் ஷாகீரா. இவரின் தாய் சூர்யா மற்றும் அண்ணன் அமீர் ஆகியோரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், தாயும் அண்ணனும் இணைந்து ஷாகீரா மீது தாக்குதல் நடத்தினர். இதில் ஷாகிராவின் காதில் அணிந்திருந்த கம்மல் பிடுங்கப்பட்டதில் காயம் ஏற்பட்டு நாட்றம்பள்ளி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


