News August 27, 2024
திருப்பத்தூரில் வழக்குகள் குறித்து எஸ்பி ஆய்வு

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று மாலை எஸ்.பி தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், கஞ்சா, புகையிலை விற்பனை, போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது குறித்து ஆய்வுக் கூட்டத்தில் கலந்து ஆலோசிக்கப்பட்டது.
Similar News
News November 18, 2025
திருப்பத்தூர்: GOVT. வேலை தேடும் இளைஞர்கள் கவனத்திற்கு!

தமிழக அரசின் பள்ளி கல்விதுறையில், “பள்ளி உதவியாளர்” காலி பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 10th, 12th முடித்து, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கல் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.18,000 – ரூ.28,000 வரை வழங்கப்படும். மேலும், விருப்பமுள்ளவர்கள் வரும் டிசம்பர்.4ம் தேதிக்குள் <
News November 18, 2025
திருப்பத்தூர்: GOVT. வேலை தேடும் இளைஞர்கள் கவனத்திற்கு!

தமிழக அரசின் பள்ளி கல்விதுறையில், “பள்ளி உதவியாளர்” காலி பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 10th, 12th முடித்து, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கல் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.18,000 – ரூ.28,000 வரை வழங்கப்படும். மேலும், விருப்பமுள்ளவர்கள் வரும் டிசம்பர்.4ம் தேதிக்குள் <
News November 18, 2025
திருப்பத்தூர் காவல்துறையின் அறிவிப்பு!

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து அவ்வப்போது குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பினை சமூக ஊடக வாயிலாக எச்சரிக்கை அளித்து வருகிறது. அந்த வகையில் இன்று (நவ.18) “குழந்தைகளுக்கு ஏற்படும் இன்னல்களில் இருந்து பாதுகாத்திட அழைத்திடுங்கள்-1098” என குழந்தைகள் நல எண்ணை வழங்கி உள்ளது. மேலும், இதனை உபயோகித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


