News December 6, 2024
திருப்பத்தூரில் ரூ.7.59 கோடி மதிப்பீட்டில் நலத்திட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் சி.கே.சி தனியார் திருமண மண்டபத்தில் இன்று காலை 11 மணியளவில் டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு ஆதிதிராவிடர் பழங்குடியினர் துறை சார்பில் 1031 பயனாளிகளுக்கு ரூபாய் 7 கோடியே 59 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் சட்டமன்ற உறுப்பினர்கள் தேவராஜ், நல்லதம்பி, வில்வநாதன் வழங்கினார்கள். உடன் துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பலர் உள்ளனர்.
Similar News
News November 28, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீஸ் விவரம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (நவ.27) – இன்று (நவ.28) விடியர் கலை வரை ரோந்து பணியில் போலீஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, வாணியம்பாடி சப் டிவிஷன், திருப்பத்தூர் சப் டிவிஷன் உள்ள அனைத்து போலீஸ் அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் இருப்பார்கள். பொது மக்கள் தங்கள் பகுதியில் இரவு நேரத்தில் உதவி தேவை என்றால் போலீஸ் அதிகாரிகள் ரோந்து பணியில் உள்ளவர்களை கைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.
News November 28, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீஸ் விவரம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (நவ.27) – இன்று (நவ.28) விடியர் கலை வரை ரோந்து பணியில் போலீஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, வாணியம்பாடி சப் டிவிஷன், திருப்பத்தூர் சப் டிவிஷன் உள்ள அனைத்து போலீஸ் அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் இருப்பார்கள். பொது மக்கள் தங்கள் பகுதியில் இரவு நேரத்தில் உதவி தேவை என்றால் போலீஸ் அதிகாரிகள் ரோந்து பணியில் உள்ளவர்களை கைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.
News November 28, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீஸ் விவரம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (நவ.27) – இன்று (நவ.28) விடியர் கலை வரை ரோந்து பணியில் போலீஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, வாணியம்பாடி சப் டிவிஷன், திருப்பத்தூர் சப் டிவிஷன் உள்ள அனைத்து போலீஸ் அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் இருப்பார்கள். பொது மக்கள் தங்கள் பகுதியில் இரவு நேரத்தில் உதவி தேவை என்றால் போலீஸ் அதிகாரிகள் ரோந்து பணியில் உள்ளவர்களை கைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.


