News December 6, 2024
திருப்பத்தூரில் ரூ.7.59 கோடி மதிப்பீட்டில் நலத்திட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் சி.கே.சி தனியார் திருமண மண்டபத்தில் இன்று காலை 11 மணியளவில் டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு ஆதிதிராவிடர் பழங்குடியினர் துறை சார்பில் 1031 பயனாளிகளுக்கு ரூபாய் 7 கோடியே 59 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் சட்டமன்ற உறுப்பினர்கள் தேவராஜ், நல்லதம்பி, வில்வநாதன் வழங்கினார்கள். உடன் துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பலர் உள்ளனர்.
Similar News
News November 18, 2025
திருப்பத்தூர்: GOVT. வேலை தேடும் இளைஞர்கள் கவனத்திற்கு!

தமிழக அரசின் பள்ளி கல்விதுறையில், “பள்ளி உதவியாளர்” காலி பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 10th, 12th முடித்து, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கல் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.18,000 – ரூ.28,000 வரை வழங்கப்படும். மேலும், விருப்பமுள்ளவர்கள் வரும் டிசம்பர்.4ம் தேதிக்குள் <
News November 18, 2025
திருப்பத்தூர்: GOVT. வேலை தேடும் இளைஞர்கள் கவனத்திற்கு!

தமிழக அரசின் பள்ளி கல்விதுறையில், “பள்ளி உதவியாளர்” காலி பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 10th, 12th முடித்து, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கல் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.18,000 – ரூ.28,000 வரை வழங்கப்படும். மேலும், விருப்பமுள்ளவர்கள் வரும் டிசம்பர்.4ம் தேதிக்குள் <
News November 18, 2025
திருப்பத்தூர் காவல்துறையின் அறிவிப்பு!

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து அவ்வப்போது குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பினை சமூக ஊடக வாயிலாக எச்சரிக்கை அளித்து வருகிறது. அந்த வகையில் இன்று (நவ.18) “குழந்தைகளுக்கு ஏற்படும் இன்னல்களில் இருந்து பாதுகாத்திட அழைத்திடுங்கள்-1098” என குழந்தைகள் நல எண்ணை வழங்கி உள்ளது. மேலும், இதனை உபயோகித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


