News December 6, 2024
திருப்பத்தூரில் ரூ.7.59 கோடி மதிப்பீட்டில் நலத்திட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் சி.கே.சி தனியார் திருமண மண்டபத்தில் இன்று காலை 11 மணியளவில் டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு ஆதிதிராவிடர் பழங்குடியினர் துறை சார்பில் 1031 பயனாளிகளுக்கு ரூபாய் 7 கோடியே 59 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் சட்டமன்ற உறுப்பினர்கள் தேவராஜ், நல்லதம்பி, வில்வநாதன் வழங்கினார்கள். உடன் துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பலர் உள்ளனர்.
Similar News
News January 6, 2026
திருப்பத்தூர்: ஓடும் ரயிலில் தவறி விழுந்து வாலிபர் பலி

ஆம்பூர், மேல் ஆலத்தூர் ரயில் நிலையங்களுக்கு இடைய சுமார் 25 வயது தக்க வாலிபர் நேற்று ஈரோட்டில் இருந்து காட்பாடி வரை டிக்கெட் எடுத்து எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது ரயில் ஆம்பூர் அருகே மேல் ஆலத்தூர் ரயில் நிலையங்களுக்கு இடையே செல்லும் போது ஓடும் ரெயிலில் தவறி விழுந்து அடிப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். ஜோலார்பேட்டை ரயில்வே போலிசார் இறந்தவர் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 6, 2026
திருப்பத்தூர்: ஓடும் ரயிலில் தவறி விழுந்து வாலிபர் பலி

ஆம்பூர், மேல் ஆலத்தூர் ரயில் நிலையங்களுக்கு இடைய சுமார் 25 வயது தக்க வாலிபர் நேற்று ஈரோட்டில் இருந்து காட்பாடி வரை டிக்கெட் எடுத்து எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது ரயில் ஆம்பூர் அருகே மேல் ஆலத்தூர் ரயில் நிலையங்களுக்கு இடையே செல்லும் போது ஓடும் ரெயிலில் தவறி விழுந்து அடிப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். ஜோலார்பேட்டை ரயில்வே போலிசார் இறந்தவர் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 6, 2026
திருப்பத்தூர்: ஓடும் ரயிலில் தவறி விழுந்து வாலிபர் பலி

ஆம்பூர், மேல் ஆலத்தூர் ரயில் நிலையங்களுக்கு இடைய சுமார் 25 வயது தக்க வாலிபர் நேற்று ஈரோட்டில் இருந்து காட்பாடி வரை டிக்கெட் எடுத்து எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது ரயில் ஆம்பூர் அருகே மேல் ஆலத்தூர் ரயில் நிலையங்களுக்கு இடையே செல்லும் போது ஓடும் ரெயிலில் தவறி விழுந்து அடிப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். ஜோலார்பேட்டை ரயில்வே போலிசார் இறந்தவர் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.


