News April 27, 2025
திருப்பத்தூரில் மாவட்ட ஆட்சியர் முன் எச்சரிக்கை நடவடிக்கை

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆடுகளை தாக்கும் ஆட்டுக்கொல்லி நோயை தடுக்கும் வகையில் மே 28 முதல் 1லட்சத்து 29ஆயிரம் ஆடுகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் க.சிவசுந்தரவல்லி தெரிவித்துள்ளார். இந்த நோய் சிறுநீர், சாணம் போன்றவற்றின் மூலம் வேகமாக பரவுவதால் தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும் போடப்பட்ட ஆடுகள் மற்றும் அதன் உரிமையாளர்கள் விவரம் சேமிக்கப்படுகின்றன.
Similar News
News October 20, 2025
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் வருகின்ற (31-10-2025) அன்று விவசாயிகள் குறைத்தீர்வு நாள் கூட்டம் நடைபெறுகிறது என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவ சௌந்தரவல்லி தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், மற்றும் வேளாண்மை சேர்ந்த பொதுமக்கள், அனைவரும் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். இதில் துறை சார்ந்த அதிகாரிகள் பல பங்கேற்கின்றனர். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
News October 20, 2025
திருப்பத்தூர்: 12th பாஸ் போதும்… 1,77,000 சம்பளம்!

இந்திய உள்நாட்டு நீர்வழி ஆணையத்தில் (IWAI) காலியாக உள்ள கீழ் பிரிவு எழுத்தர், இளநிலை நீர்வரைபட அளவையர், உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 12th pass போதும். 27 வயதுக்கு மேல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.19,900 -ரூ.1,77,500 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News October 20, 2025
திருப்பத்தூர்: பட்டாசு காயம் ஏற்பட்டால் என்ன செய்வது?

1. உடனடியாகக் காயம்பட்ட பகுதியை 20 நிமிடங்கள் குளிர்ந்த ஓடும் நீரில் காட்டவும்.
2.மோதிரம் போன்ற இறுக்கமான பொருட்களை அகற்றவும்.
3.மஞ்சள், பேஸ்ட் போன்றவற்றைத் தடவுவதைத் தவிர்க்கவும்.
4. காயத்தைக் கிருமி நீக்கப்பட்ட துணியால் மூடிய பின், தாமதமின்றி உடனடியாக மருத்துவரை அணுகவும்.
5.ஆழமான காயம், இரத்தப்போக்கு இருந்தால், அவசர மருத்துவ உதவி பெறுவது மிக அவசியம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.