News April 25, 2025
திருப்பத்தூரில் பெண்களிடம் இருக்க வேண்டிய எண்கள

பெண்களுக்கு எதிராக பல குற்றச்சம்பவங்கள் நடைபெறுகின்றன. எனவே, அனைத்து பெண்களும் மகளிர் காவல் துறை எண்களை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. அனைத்து மகளிர் காவல் நிலையம் திருப்பத்தூர் – 04179 221320, ஆம்பூர் – 04174 246204, வாணியம்பாடி – 04179 235100. இந்த எண்களை உங்களுக்கு தெரிந்த அனைத்து பெண்களுக்கும் பகிர்ந்து சேவ் பண்ண சொல்லுங்கள்.
Similar News
News December 12, 2025
திருப்பத்தூர்: ரோந்து பணியில் சிக்கிய பலே திருடன்!

நாட்டறம்பள்ளியில் போலீசார் நேற்று (டிச.11) இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தேசிய நெடுஞ்சலை டோல்கேட் பகுதியில் நின்று கொண்டிருந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்த போது, அவர் வாணியம்பாடி பாரதிநகரை சேர்ந்த பூபாலன் (23) என்றும் நாட்றம்பள்ளி பகுதிகளில் நடைபெற்ற திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர் என தெரியவந்தது. எனவே போலீசார் இவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
News December 12, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி விவரம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று இரவு -இன்று (டிச.11) காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் போலீசா விவரங்களை மாவட்ட காவல்துறையினர் தொலைபேசி எண்ணுடன் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் மற்றும் குற்றங்கள் குறித்து பொதுமக்கள் மேற்கண்ட போலிசாருக்கு தகவல் தெரிவிக்கலாம். ஷேர் பண்ணுங்க!
News December 12, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி விவரம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று இரவு -இன்று (டிச.11) காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் போலீசா விவரங்களை மாவட்ட காவல்துறையினர் தொலைபேசி எண்ணுடன் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் மற்றும் குற்றங்கள் குறித்து பொதுமக்கள் மேற்கண்ட போலிசாருக்கு தகவல் தெரிவிக்கலாம். ஷேர் பண்ணுங்க!


