News March 20, 2024
திருப்பத்தூரில் பயணிகள் அவதி

கௌகாத்தி ரயில் நிலையத்தில் பெங்களூர் நோக்கி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், இன்று ஜோலார்பேட்டை ரயில் நிலைய நடைமேடை 1-ல் வந்து நின்றது. அப்போது இன்ஜினில் இருந்து 11-ஆவது பெட்டி சக்கரத்தின் அருகே உள்ள ஸ்பிரிங்கில் கிரீஸ் இல்லாததால் அதிக வெப்பமாகி உடைந்தது. இதனால் அந்த பெட்டியை கழட்டி விட்டுவிட்டு ரயில் பெங்களூர் நோக்கி சுமார் 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. இதனால் பயணிகள் அவதிப்பட்டனர் .
Similar News
News November 24, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியச் சாலைகள், சந்திப்புகள், குடியிருப்பு பகுதிகள் & பொதுமக்கள் நடமாட்டம் அதிகமான இடங்களில் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும. ஷேர் பண்ணுங்க.
News November 24, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியச் சாலைகள், சந்திப்புகள், குடியிருப்பு பகுதிகள் & பொதுமக்கள் நடமாட்டம் அதிகமான இடங்களில் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும. ஷேர் பண்ணுங்க.
News November 24, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியச் சாலைகள், சந்திப்புகள், குடியிருப்பு பகுதிகள் & பொதுமக்கள் நடமாட்டம் அதிகமான இடங்களில் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும. ஷேர் பண்ணுங்க.


