News August 14, 2024

திருப்பத்தூரில் குற்றங்கள் முற்றிலும் ஒழிக்கப்படும் எஸ்.பி பேட்டி

image

திருப்பத்தூர் மாவட்டம் 5-வது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஷ்ரேயா குப்தா கடந்த திங்கட்கிழமை பதவியேற்றார். இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பு நடந்தது. அதில் திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெறும் குற்றங்கள் முற்றிலும் ஒழிக்கப்படும் என்றும், கஞ்சா விற்பவர்கள் கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பொதுமக்கள் எந்த புகார் என்றாலும் அவரை தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.

Similar News

News November 26, 2025

திருப்பத்தூரில் மாணவ மாணவிகளுக்கு சிறப்பு கல்விக்கடன் முகாம்

image

திருப்பத்தூர் மாவட்டம் (25நவம்பர்)மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறை தீர்வு கூட்ட அரங்கத்தில் சிறப்பு கல்வி கடன் முகாம் கல்லூரி படிப்பிற்காக கல்வி கடன் பெற விரும்பும் மாணவ மாணவர்களுக்காக சிறப்பு கடன் முகாம் நடைபெற உள்ளது (நவம்பர் 26) ஆம் தேதி நடைபெற உள்ள இந்த முகாம் காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது. கல்விக்கடன் பெற விரும்பும் மாணவ மாணவிகள் இந்த முகாமில் பங்கு பெற்று கல்வி கடனை பெற்றுக் கொள்ளலாம்

News November 26, 2025

திருப்பத்தூர்: ரூ.300 கேஸ் மானியம் வர இதை செய்யுங்க!

image

திருப்பத்தூர் மக்களே.. உங்க ஆண்டு வருமானம் ரூ.10,00,000 கீழ் இருந்தும் கேஸ் மானியம் கிடைக்கவில்லையா? எப்படி விண்ணப்பிக்கணும்னு தெரியலையா? முதலில் உங்க ஆதார் எண்ணை, பேங்க் மற்றும் கேஸ் கணக்குடன் இணைக்க வேண்டும். அதன் பிறகு, <>இங்கு <<>>கிளிக் செய்து மானியத்திற்கு பதிவு செய்யலாம். இனிமே, உங்க வங்கி கணக்குல ரூ.300 மானியம் வரும். உடனே ஷேர் பண்ணுங்க!

News November 26, 2025

திருப்பத்தூர்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் http://c<>mcell.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.

2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.

3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.

4. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்

error: Content is protected !!