News August 14, 2024
திருப்பத்தூரில் குற்றங்கள் முற்றிலும் ஒழிக்கப்படும் எஸ்.பி பேட்டி

திருப்பத்தூர் மாவட்டம் 5-வது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஷ்ரேயா குப்தா கடந்த திங்கட்கிழமை பதவியேற்றார். இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பு நடந்தது. அதில் திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெறும் குற்றங்கள் முற்றிலும் ஒழிக்கப்படும் என்றும், கஞ்சா விற்பவர்கள் கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பொதுமக்கள் எந்த புகார் என்றாலும் அவரை தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.
Similar News
News December 13, 2025
திருப்பத்தூர்: பட்டா, சிட்டா விவரங்களை பார்ப்பது எப்படி?

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை <
News December 13, 2025
திருப்பத்தூர் மாணவர்கள் கவனத்திற்கு!

திருப்பத்தூரில் அரசு/ அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 8 வகுப்பு மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்பு உதவி தொகை தேர்வு 2025-26 (NMMS) குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி இத்தேர்வு வரும் ஜனவரி 10 தேதி நடைபெற உள்ளது. மேலும், தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை, வருடம் 12 ஆயிரம் ரூபாய் உதவி தொகையாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
News December 13, 2025
திருப்பத்தூர்: ஆடு, கோழி பண்ணை அமைக்க விருப்பமா?

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <


