News August 14, 2024
திருப்பத்தூரில் குற்றங்கள் முற்றிலும் ஒழிக்கப்படும் எஸ்.பி பேட்டி

திருப்பத்தூர் மாவட்டம் 5-வது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஷ்ரேயா குப்தா கடந்த திங்கட்கிழமை பதவியேற்றார். இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பு நடந்தது. அதில் திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெறும் குற்றங்கள் முற்றிலும் ஒழிக்கப்படும் என்றும், கஞ்சா விற்பவர்கள் கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பொதுமக்கள் எந்த புகார் என்றாலும் அவரை தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.
Similar News
News January 6, 2026
திருப்பத்தூர்: ஓடும் ரயிலில் தவறி விழுந்து வாலிபர் பலி

ஆம்பூர், மேல் ஆலத்தூர் ரயில் நிலையங்களுக்கு இடைய சுமார் 25 வயது தக்க வாலிபர் நேற்று ஈரோட்டில் இருந்து காட்பாடி வரை டிக்கெட் எடுத்து எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது ரயில் ஆம்பூர் அருகே மேல் ஆலத்தூர் ரயில் நிலையங்களுக்கு இடையே செல்லும் போது ஓடும் ரெயிலில் தவறி விழுந்து அடிப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். ஜோலார்பேட்டை ரயில்வே போலிசார் இறந்தவர் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 6, 2026
திருப்பத்தூர்: ஓடும் ரயிலில் தவறி விழுந்து வாலிபர் பலி

ஆம்பூர், மேல் ஆலத்தூர் ரயில் நிலையங்களுக்கு இடைய சுமார் 25 வயது தக்க வாலிபர் நேற்று ஈரோட்டில் இருந்து காட்பாடி வரை டிக்கெட் எடுத்து எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது ரயில் ஆம்பூர் அருகே மேல் ஆலத்தூர் ரயில் நிலையங்களுக்கு இடையே செல்லும் போது ஓடும் ரெயிலில் தவறி விழுந்து அடிப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். ஜோலார்பேட்டை ரயில்வே போலிசார் இறந்தவர் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 6, 2026
திருப்பத்தூர்: ஓடும் ரயிலில் தவறி விழுந்து வாலிபர் பலி

ஆம்பூர், மேல் ஆலத்தூர் ரயில் நிலையங்களுக்கு இடைய சுமார் 25 வயது தக்க வாலிபர் நேற்று ஈரோட்டில் இருந்து காட்பாடி வரை டிக்கெட் எடுத்து எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது ரயில் ஆம்பூர் அருகே மேல் ஆலத்தூர் ரயில் நிலையங்களுக்கு இடையே செல்லும் போது ஓடும் ரெயிலில் தவறி விழுந்து அடிப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். ஜோலார்பேட்டை ரயில்வே போலிசார் இறந்தவர் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.


