News August 14, 2024
திருப்பத்தூரில் குற்றங்கள் முற்றிலும் ஒழிக்கப்படும் எஸ்.பி பேட்டி

திருப்பத்தூர் மாவட்டம் 5-வது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஷ்ரேயா குப்தா கடந்த திங்கட்கிழமை பதவியேற்றார். இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பு நடந்தது. அதில் திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெறும் குற்றங்கள் முற்றிலும் ஒழிக்கப்படும் என்றும், கஞ்சா விற்பவர்கள் கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பொதுமக்கள் எந்த புகார் என்றாலும் அவரை தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.
Similar News
News November 18, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீஸ் பட்டியல்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் (நவம்பர்-17) இரவு முதல் விடியர் கலை வரை திருப்பத்தூர் மாவட்டத்தில் ரோந்து பணியில் போலீஸ் அதிகாரிகள் ஆம்பூர் சப் டிவிஷன், வாணியம்பாடி சப் டிவிஷன், திருப்பத்தூர் சப் டிவிஷன் உள்ள அனைத்து போலீஸ் அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் அவர்களின் செல் போன் எண்கள் மேலே உள்ள புகைப்படத்தில் உள்ளது, மேலும் 100 என்கிற நம்பரையும் பயன்படுத்தலாம்.
News November 18, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீஸ் பட்டியல்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் (நவம்பர்-17) இரவு முதல் விடியர் கலை வரை திருப்பத்தூர் மாவட்டத்தில் ரோந்து பணியில் போலீஸ் அதிகாரிகள் ஆம்பூர் சப் டிவிஷன், வாணியம்பாடி சப் டிவிஷன், திருப்பத்தூர் சப் டிவிஷன் உள்ள அனைத்து போலீஸ் அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் அவர்களின் செல் போன் எண்கள் மேலே உள்ள புகைப்படத்தில் உள்ளது, மேலும் 100 என்கிற நம்பரையும் பயன்படுத்தலாம்.
News November 17, 2025
திருப்பத்தூர்: தொழில் முனைவோர்களுக்கு ஓர் வாய்ப்பு!

தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் திருப்பத்தூர் மாவட்ட தொழில் முனைவோர்களுக்கு ஒரு வாய்ப்பு, 3 நாட்களுக்கு திணை வகை பொருட்கள் தயாரித்தல் பயிற்சி வழங்கப்படுகிறது. விருப்பமுள்ள திருப்பத்தூர் மாவட்ட ஆண், பெண் மற்றும் திருநங்கைகள் முன்பதிவு செய்து கொள்ள தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனை பயன்படுத்திக்கொள்ள ஆட்சியர் செய்தி வெளியிட்டுள்ளார்.


