News August 14, 2024

திருப்பத்தூரில் குற்றங்கள் முற்றிலும் ஒழிக்கப்படும் எஸ்.பி பேட்டி

image

திருப்பத்தூர் மாவட்டம் 5-வது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஷ்ரேயா குப்தா கடந்த திங்கட்கிழமை பதவியேற்றார். இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பு நடந்தது. அதில் திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெறும் குற்றங்கள் முற்றிலும் ஒழிக்கப்படும் என்றும், கஞ்சா விற்பவர்கள் கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பொதுமக்கள் எந்த புகார் என்றாலும் அவரை தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.

Similar News

News December 6, 2025

திருப்பத்தூர்: 16 வயது சிறுமிக்கு திருமணம்.. கணவர் மீது போக்சோ!

image

திருப்பத்தூர்: ஆலங்காயம் மகளிர் ஊர் புற நல அலுவலர் கலைச்செல்வி என்பவருக்கு ஏலகிரி மலையில் குழந்தை திருமணம் செய்ததாக ரகசிய தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்த போது, மதனஞ்சேரியைச் சேர்ந்த தமிழ்செல்வன் என்பவர் மிட்டூர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை முருகன் ஆலயத்தில் திருமணம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

News December 6, 2025

திருப்பத்தூர்: இரவு ரோந்துப் பணி காவலர்கள் விவரம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று(டிச.%) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணியில் காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்தில் உட்கோட்ட போலீஸ் அதிகாரியை மேற்கொண்டு தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100-ஐ டயல் செய்யலாம்.

News December 6, 2025

திருப்பத்தூர்: இரவு ரோந்துப் பணி காவலர்கள் விவரம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று(டிச.%) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணியில் காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்தில் உட்கோட்ட போலீஸ் அதிகாரியை மேற்கொண்டு தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100-ஐ டயல் செய்யலாம்.

error: Content is protected !!