News August 14, 2024
திருப்பத்தூரில் குற்றங்கள் முற்றிலும் ஒழிக்கப்படும் எஸ்.பி பேட்டி

திருப்பத்தூர் மாவட்டம் 5-வது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஷ்ரேயா குப்தா கடந்த திங்கட்கிழமை பதவியேற்றார். இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பு நடந்தது. அதில் திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெறும் குற்றங்கள் முற்றிலும் ஒழிக்கப்படும் என்றும், கஞ்சா விற்பவர்கள் கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பொதுமக்கள் எந்த புகார் என்றாலும் அவரை தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.
Similar News
News November 27, 2025
திருப்பத்தூரில் மஞ்சப்பை விருதுகள்- ஆட்சியர் அறிவிப்பு!

திருப்பத்தூரில், பிளாஸ்டிக் இல்லா வளாகங்களை உருவாக்கும் சிறந்த 3 பள்ளிகள்,3 கல்லூரிகள் மற்றும் 3 வணிக நிறுவனங்களுக்கு 2025-2026ன் மஞ்சப்பை விருதுகள் முதல் பரிசு 10 லட்சம், இரண்டாம் பரிசு ரூ 5 லட்சம், மூன்றாம் பரிசு 3 லட்சம் என வழங்கப்படுவதாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் மூலம் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி 15.1.2026 என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!
News November 27, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர் விவரம்!

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆணையின் பெயரில் நேற்று (நவ.26) இரவு – இன்று (நவ.27) காலை வரை, ரோந்து பணியில் உள்ள காவலர்களின் பெயர்களும் தொலைபேசி எண்களும் கீழே அட்டவணையில் வெளியிடப்பட்டுள்ளது . இது,. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை நடைபெறும். பின்னர், ஏதேனும் புகார் இருந்தால் பொதுமக்கள் உடனடியாக புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க!
News November 27, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர் விவரம்!

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆணையின் பெயரில் நேற்று (நவ.26) இரவு – இன்று (நவ.27) காலை வரை, ரோந்து பணியில் உள்ள காவலர்களின் பெயர்களும் தொலைபேசி எண்களும் கீழே அட்டவணையில் வெளியிடப்பட்டுள்ளது . இது,. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை நடைபெறும். பின்னர், ஏதேனும் புகார் இருந்தால் பொதுமக்கள் உடனடியாக புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க!


