News August 14, 2024

திருப்பத்தூரில் குற்றங்கள் முற்றிலும் ஒழிக்கப்படும் எஸ்.பி பேட்டி

image

திருப்பத்தூர் மாவட்டம் 5-வது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஷ்ரேயா குப்தா கடந்த திங்கட்கிழமை பதவியேற்றார். இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பு நடந்தது. அதில் திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெறும் குற்றங்கள் முற்றிலும் ஒழிக்கப்படும் என்றும், கஞ்சா விற்பவர்கள் கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பொதுமக்கள் எந்த புகார் என்றாலும் அவரை தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.

Similar News

News December 16, 2025

திருப்பத்தூர் காவல் துறையின் விழிப்புணர்வு செய்தி

image

திருப்பத்தூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் தினம் ஒரு விழிப்புணர்வு தகவல் பதிவிடப்படுகிறது. அவ்வாறு இன்று (டிச.16) குழந்தை திருமணத்தை எதிர்ப்போம் என்ற செய்தி பகிரப்பட்டுள்ளது. மேலும் குழந்தை திருமணம் பற்றிய புகார்கள் 1098 என்ற எண்ணின் மூலம் தெரிவிக்கலாம் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

News December 16, 2025

திருப்பத்தூர்: ரூ.1,30,400 சம்பளத்தில் அரசு வேலை!

image

தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறையில் காலியாக உள்ள 67 ரேடியோகிராபர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ரேடியோ டயாலிசிஸ் தொழில்நுட்பத்தில் டிப்ளமோ (அ) ரேடியோகிராபியில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பளமாக ரூ.35,400 முதல் ரூ.1,30,400 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜன.4 ஆம் தேதிக்குள் <>இந்த லிங்க் மூலம்<<>> விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News December 16, 2025

திருப்பத்தூர்: ரூ.1,30,400 சம்பளத்தில் அரசு வேலை!

image

தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறையில் காலியாக உள்ள 67 ரேடியோகிராபர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ரேடியோ டயாலிசிஸ் தொழில்நுட்பத்தில் டிப்ளமோ (அ) ரேடியோகிராபியில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பளமாக ரூ.35,400 முதல் ரூ.1,30,400 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜன.4 ஆம் தேதிக்குள் <>இந்த லிங்க் மூலம்<<>> விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!