News August 8, 2024
திருப்பத்தூரில் கடன் தொல்லையால் நிகழ்ந்த சோகம்

ஜோலார்பேட்டை அடுத்த கோடியூரை சேர்ந்த குகநாதன் தனியார் நிறுவனங்களில் கடன் பெற்றுள்ளார். கடன் தொல்லை அதிகரித்த நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் அவரது மனைவி கற்பகம், மகள் சுபிக்ஷாவை நிதி நிறுவன ஊழியர்கள் கடனை அடைக்க கூறி தொந்தரவு செய்ததால் இருவரும் வீட்டில் தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News August 11, 2025
திருப்பத்தூர்: BILL போடும் போது நம்பர் தரீங்களா? கவனத்திற்கு!

ஷாப்பிங் மால், திரையரங்கம், சூப்பர் மார்க்கெட்டில் பில் போடும்போது செல்போன் நம்பரை கேட்பது வழக்கம். நாமும் யோசிக்காமல் நம்பரை தருகிறோம். இதனால் தேவையில்லாத போன் கால், SPAM கால் வர வாய்ப்புள்ளது. Ministry of Consumer Affairs-2023 படி கட்டாயப்படுத்தி நம்பர் வாங்குவது குற்றம். மீறினால் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகாரைக்காலம். எனவே நம்பர் தரவேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. ஷேர் பண்ணுங்க.
News August 11, 2025
திருப்பத்தூர்: பரோடா வங்கியில் வேலை; பட்டதாரிகளுக்கு ஜாக்பாட்

பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் காலியாக உள்ள 417 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு 24- 42 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.48,480 -ரூ.93,960 வரை சம்பளம் வழங்கப்படும். பணிக்கேற்ப கல்வி தகுதி வரைமுறை செய்யப்பட்டுள்ளது. விவரங்களுக்கு (ம) விண்ணப்பிக்க <
News August 11, 2025
திருப்பத்தூர் மாவட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி 13 ,14 ஆகிய தேதிகளில் திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட உள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் அக்கட்சியினர் கொடிகள் மற்றும் பேனர்கள் பறக்கும் பலூன்கள் என திருப்பத்தூர் நகரை திருவிழா போல் தயார் படுத்தி வருகின்றனர்.