News August 24, 2024
திருப்பத்தூரில் இருந்து வயநாட்டிற்கு நிவாரண பொருட்கள்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து இன்று காலை 11 மணியளவில் கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக திருப்பத்தூர் மாவட்ட செஞ்சிலுவை சங்கத்தின் சார்பாக நிவாரண பொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ் தலைமையில் அனுப்பி வைக்கப்பட்டது. இதில் செஞ்சிலுவை சங்க தலைவர், துணைத் தலைவர் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தினர்.
Similar News
News November 24, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியச் சாலைகள், சந்திப்புகள், குடியிருப்பு பகுதிகள் & பொதுமக்கள் நடமாட்டம் அதிகமான இடங்களில் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும. ஷேர் பண்ணுங்க.
News November 24, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியச் சாலைகள், சந்திப்புகள், குடியிருப்பு பகுதிகள் & பொதுமக்கள் நடமாட்டம் அதிகமான இடங்களில் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும. ஷேர் பண்ணுங்க.
News November 24, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியச் சாலைகள், சந்திப்புகள், குடியிருப்பு பகுதிகள் & பொதுமக்கள் நடமாட்டம் அதிகமான இடங்களில் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும. ஷேர் பண்ணுங்க.


