News August 24, 2024
திருப்பத்தூரில் இருந்து வயநாட்டிற்கு நிவாரண பொருட்கள்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து இன்று காலை 11 மணியளவில் கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக திருப்பத்தூர் மாவட்ட செஞ்சிலுவை சங்கத்தின் சார்பாக நிவாரண பொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ் தலைமையில் அனுப்பி வைக்கப்பட்டது. இதில் செஞ்சிலுவை சங்க தலைவர், துணைத் தலைவர் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தினர்.
Similar News
News November 25, 2025
திருப்பத்தூர்: ரீலிஸ் மோகத்தால் கிறுக்குத்தனம்…!

ஜோலார்பேட்டை அருகே பால்னாங்குப்பம் சின்ன கவுண்டர் வட்டம் சேர்ந்தவர் குமரேசன் (வயது 21) இவர் கடந்த தீபாவளி அன்று தனது வீட்டின் அருகே சாலையில் கவரில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து வெடித்துள்ளார். இதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் அந்த இளைஞர் பதிவு செய்தார். இதனை அடுத்து நேற்று (நவ.24) ஜோலார்பேட்டை போலீசார் சாலையில் ரீல்ஸ் செய்த வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News November 25, 2025
திருப்பத்தூரில் இன்று இரவு ரோந்து பணியில் போலீஸ்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 24.11.2025 இரவு பாதுகாப்பு பணிகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன. முக்கிய சாலைகள், சந்தைகள், குடியிருப்பு பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் ரோந்து பணியில் காவல் அதிகாரிகள் தீவிர காவல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், குற்றச் செயல்களை தடுக்கும் விதமாக கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
News November 25, 2025
திருப்பத்தூரில் இன்று இரவு ரோந்து பணியில் போலீஸ்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 24.11.2025 இரவு பாதுகாப்பு பணிகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன. முக்கிய சாலைகள், சந்தைகள், குடியிருப்பு பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் ரோந்து பணியில் காவல் அதிகாரிகள் தீவிர காவல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், குற்றச் செயல்களை தடுக்கும் விதமாக கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.


