News August 24, 2024
திருப்பத்தூரில் இருந்து வயநாட்டிற்கு நிவாரண பொருட்கள்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து இன்று காலை 11 மணியளவில் கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக திருப்பத்தூர் மாவட்ட செஞ்சிலுவை சங்கத்தின் சார்பாக நிவாரண பொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ் தலைமையில் அனுப்பி வைக்கப்பட்டது. இதில் செஞ்சிலுவை சங்க தலைவர், துணைத் தலைவர் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தினர்.
Similar News
News November 23, 2025
திருப்பத்தூர் இரவு ரோந்து விவரங்கள்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கான காவல் அதிகாரிகளின் பணிப்பட்டியல் வெளியிடப்பட்டது. மாவட்ட நைட் ரவுண்ட்ஸ் கண்காணிப்பு அதிகாரிகளுடன், திருப்பத்தூர், வேணுாப்பாள்சேரி மற்றும் ஆம்பூர் உப பிரிவுகளுக்கான காவல் நிலையத்தினரின் பெயர், பொறுப்பு மற்றும் தொடர்பு எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நிலையங்களும் ஒருங்கிணைந்து பணியில் ஈடுபட்டனர்.
News November 23, 2025
திருப்பத்தூர் இரவு ரோந்து விவரங்கள்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கான காவல் அதிகாரிகளின் பணிப்பட்டியல் வெளியிடப்பட்டது. மாவட்ட நைட் ரவுண்ட்ஸ் கண்காணிப்பு அதிகாரிகளுடன், திருப்பத்தூர், வேணுாப்பாள்சேரி மற்றும் ஆம்பூர் உப பிரிவுகளுக்கான காவல் நிலையத்தினரின் பெயர், பொறுப்பு மற்றும் தொடர்பு எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நிலையங்களும் ஒருங்கிணைந்து பணியில் ஈடுபட்டனர்.
News November 23, 2025
திருப்பத்தூர் இரவு ரோந்து விவரங்கள்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கான காவல் அதிகாரிகளின் பணிப்பட்டியல் வெளியிடப்பட்டது. மாவட்ட நைட் ரவுண்ட்ஸ் கண்காணிப்பு அதிகாரிகளுடன், திருப்பத்தூர், வேணுாப்பாள்சேரி மற்றும் ஆம்பூர் உப பிரிவுகளுக்கான காவல் நிலையத்தினரின் பெயர், பொறுப்பு மற்றும் தொடர்பு எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நிலையங்களும் ஒருங்கிணைந்து பணியில் ஈடுபட்டனர்.


