News September 14, 2024
திருப்பத்தூரில் இன்று TNPSC தேர்வு

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு மொத்தம் 9521 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்தத் தேர்வுகள் மாவட்டம் முழுவதும் உள்ள 36 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது. தேர்வுகளை முறையாக நடத்த மாவட்ட நிர்வாக சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வர்கள் காலை 9 மணிக்குள் தேர்வு மையத்திற்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News December 6, 2025
திருப்பத்தூர்: Whats App மூலம் ஆதார் அட்டை!

திருப்பத்தூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை (+91 9013151515) சேமிக்க வேண்டும். இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக “HAI” என SMS அனுப்பினால் போதும். அதுவே ஆதார் அட்டையை பெற வழிகாட்டும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News December 6, 2025
திருப்பத்தூர்: Whats App மூலம் ஆதார் அட்டை!

திருப்பத்தூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை (+91 9013151515) சேமிக்க வேண்டும். இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக “HAI” என SMS அனுப்பினால் போதும். அதுவே ஆதார் அட்டையை பெற வழிகாட்டும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News December 6, 2025
திருப்பத்தூர்: ஓடும் ரயிலில் இருந்து விழுந்த முதியவர் பலி!

திருப்பத்தூர்: வாணியம்பாடி ரயில் நிலையம் பிளாட்பாரம் அருகே, இன்று (டிச.6) ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற ரயிலில் படிகட்டில் பயணம் செய்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண், ஓடும் ரயிலில் தவறி விழுந்து அடிப்பட்டு சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


