News September 14, 2024
திருப்பத்தூரில் இன்று TNPSC தேர்வு

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு மொத்தம் 9521 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்தத் தேர்வுகள் மாவட்டம் முழுவதும் உள்ள 36 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது. தேர்வுகளை முறையாக நடத்த மாவட்ட நிர்வாக சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வர்கள் காலை 9 மணிக்குள் தேர்வு மையத்திற்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News November 14, 2025
திருப்பத்தூரில் வாரம் ரூ.8,000 சம்பாதிக்க வாய்ப்பு!

திருப்பத்தூரில் Google pay நிறுவனத்தில் Sales partnerஆக பணிபுரிய அருமையான வாய்ப்பு. இந்த பணிக்கு 18-45 வயதுடைய ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இதற்கு வார சம்பளமாக ரூ.3,000- ரூ.8,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க கல்வி தகுதி எதுவும் அவசியமில்லை. விருப்பமுள்ளவர்கள் வரும் நவ.30ஆம் தேதிக்குள் <
News November 14, 2025
திருப்பத்தூர்: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்!

1)இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
2)விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும்
3)அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
4)பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்
இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு, உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News November 14, 2025
திருப்பத்தூர் அரசு பள்ளி மாணவி சாதனை!

கந்திலி ஒன்றியம் பெரிய கண்ணால பட்டி ஊராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் ஒன்பதாம் வகுப்பு மாணவி எஸ்.ஜீவிதா (13-11-2025), திருச்சியில் நடைபெற்ற தமிழக அரசு நடத்தும் இலக்கிய மன்ற போட்டியில் கவிதை எழுதுதல் எனும் தலைப்பில் 38 மாவட்டங்களைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். அதில் எஸ். ஜீவிதா என்ற மாணவி மாநில அளவில் முதலிடம் பெற்று அசத்தியுள்ளார்.


