News August 3, 2024
திருப்பத்தூரிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தமிழ்நாடு முழுவதும் இன்று ஆடிப்பெருக்கு திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் திருப்பத்தூர் அடுத்த பசலி குட்டை முருகர் கோவிலில் ஆடிப்பெருக்கு திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இங்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது பக்தர்கள் வசதிக்கேற்ப திருப்பத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
Similar News
News January 5, 2026
ரயில்வே சுரங்கப்பாதையில் சிக்கிய கார்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த, சின்னகம்மியம்பட்டு பகுதியில் உள்ள ரயில்வே மேம்பால, சுரங்க பாதையின் வழியாக நேற்று (04.01.2026) சென்ற , சுரங்க பாதையில், கார் சிக்கிக்கொண்டது. கார் ஓட்டுநர் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் சுமார் அரைமணி நேரத்துக்கும் மேலாக வாகனத்தை வெளியே எடுக்க போராடினர்.
News January 5, 2026
ரயில்வே சுரங்கப்பாதையில் சிக்கிய கார்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த, சின்னகம்மியம்பட்டு பகுதியில் உள்ள ரயில்வே மேம்பால, சுரங்க பாதையின் வழியாக நேற்று (04.01.2026) சென்ற , சுரங்க பாதையில், கார் சிக்கிக்கொண்டது. கார் ஓட்டுநர் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் சுமார் அரைமணி நேரத்துக்கும் மேலாக வாகனத்தை வெளியே எடுக்க போராடினர்.
News January 5, 2026
ரயில்வே சுரங்கப்பாதையில் சிக்கிய கார்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த, சின்னகம்மியம்பட்டு பகுதியில் உள்ள ரயில்வே மேம்பால, சுரங்க பாதையின் வழியாக நேற்று (04.01.2026) சென்ற , சுரங்க பாதையில், கார் சிக்கிக்கொண்டது. கார் ஓட்டுநர் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் சுமார் அரைமணி நேரத்துக்கும் மேலாக வாகனத்தை வெளியே எடுக்க போராடினர்.


