News March 22, 2024

திருநங்கைகள் 100% வாக்களிக்க வேண்டும்

image

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2024 மக்களவைத் தேர்தலில் தொடர்பாக பொதுமக்கள் அனைவரும் 100% வாக்களிப்பது அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா திருநங்கைகள் தபால் அட்டை மூலம் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கடிதம் எழுதியுள்ளார்.

Similar News

News December 9, 2025

வைகை அணையில் இருந்து கிருதுமால் நதிக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்

image

ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு விருதுநகர் மாவட்டம் கிருதுமால்நதி பகுதிக்கு வினாடிக்கு 650 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில் கிருதுமால் நதி பகுதிக்கு திறக்கப்பட்ட தண்ணீர் இன்று 4 மணியிலிருந்து நிறுத்தப்பட்டது. தற்போது அணையில் இருந்து இரண்டாம் போக பாசனம் மற்றும் குடிநீருக்காக என 769 கன அடி தண்ணீர் மட்டும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

News December 9, 2025

வைகை அணையில் இருந்து கிருதுமால் நதிக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்

image

ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு விருதுநகர் மாவட்டம் கிருதுமால்நதி பகுதிக்கு வினாடிக்கு 650 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில் கிருதுமால் நதி பகுதிக்கு திறக்கப்பட்ட தண்ணீர் இன்று 4 மணியிலிருந்து நிறுத்தப்பட்டது. தற்போது அணையில் இருந்து இரண்டாம் போக பாசனம் மற்றும் குடிநீருக்காக என 769 கன அடி தண்ணீர் மட்டும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

News December 8, 2025

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று 8.12.2025 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!