News August 16, 2024
திருத்தணி: ரூ.68 லட்சம் அபராதம் வசூல்

சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பொன் பாடி ஆர்டிஓ சோதனை சாவடியில் கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் விதிகளை மீறி இயக்கப்பட்ட வெளி மாநில மற்றும் உள் மாநில வாகனங்கள் மீது 1221 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ன. மேலும் விதிகளை மீறிய 10 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.68 லட்சம் அபராதம் வசூலித்து 116 சதவீதம் இலக்கை அடைந்து சாதனை படைத்துள்ளது.
Similar News
News November 9, 2025
திருவள்ளூர்: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்!

1)இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
2)விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும்
3)அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
4)பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்
இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு, உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News November 9, 2025
திருவள்ளூர்: 8th பாஸ் போதும்; ரூ.58,000 சம்பளத்தில் அரசு வேலை

தமிழ்நாடு நெடுஞ்சாலை துறையில் மாவட்ட வாரியாக அலுவலக உதவியாளர் மற்றும் அலுவலக காவலர் போன்ற காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 8ம் வகுப்பு தகுதிபெற்று, 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாக இருக்கவேண்டும். மாத சம்பளமாக ரூ.15,700 – ரூ.58,100 வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் <
News November 9, 2025
திருத்தணி அருகே நில தகராறு 5-பேர் காயம்

திருத்தணி தாழவேடு முனிகன்னைய்யா40 வேலு58 உறவினர்களான இவர்களுக்கு இடையே நிலத்தகராறு இருந்துள்ளது. (நவ.08) வேலு தனது நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு இருவரின் ஆதரவாளர்கள் கத்தி உருட்டு கட்டை தாக்கி கொண்டதில், வேலு,சுமதி, ரமேஷ்,முனிகன்னைய்யா, டில்லிபாபு 5பேருக்கு தலை, கை பகுதியில் காயம் ஏற்பட்டு.திருத்தணிGH சேர்க்கபட்டு 14 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


