News August 16, 2024
திருத்தணி: ரூ.68 லட்சம் அபராதம் வசூல்

சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பொன் பாடி ஆர்டிஓ சோதனை சாவடியில் கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் விதிகளை மீறி இயக்கப்பட்ட வெளி மாநில மற்றும் உள் மாநில வாகனங்கள் மீது 1221 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ன. மேலும் விதிகளை மீறிய 10 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.68 லட்சம் அபராதம் வசூலித்து 116 சதவீதம் இலக்கை அடைந்து சாதனை படைத்துள்ளது.
Similar News
News December 5, 2025
அறிவித்தார் திருவள்ளூர் கலெக்டர்!

திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு தூய்மை பணியாளர் நலவாரியத்தின் கீழ் தற்காலிக தூய்மைப்பணியாளர்களை உறுப்பினர்களாக சேர்ப்பதற்கு விண்ணப்பங்கள் பெறப்படவுள்ளது. விவரங்களுக்கு 9445029475 மற்றும் 044-27665539 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News December 5, 2025
திருவள்ளூர் பெண்களே இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க

வீடு, அலுவலகம், பொது இடம், பேருந்து என அனைத்து இடங்களிலும் பெண்கள் & குழந்தைகளின் பாதுகாப்பு கேள்வி குறியே. எனவே, பெண் மீதான வன்கொடுமை- 181, ராகிங்-155222, பெண்கள் & குழந்தைகள் மிஸ்ஸிங்- 1094, குழந்தைகள் பாதுகாப்பு- 1098, மனஉளைச்சல்- 9911599100, தேசிய பெண்கள் ஆணையம்- 01126944754, 26942369, தமிழ்நாடு பெண்கள் ஆணையம்- 044 28592750 என்ற எண்களை சேவ் பண்ணுவது அவசியமானதாகும். தெரிந்த பெண்களுக்கு பகிரவும்
News December 5, 2025
திருவள்ளூர்: மின்சாரம் பாய்ந்து லாரி எரிந்து இளைஞர் பலி!

அம்பத்தூர் பட்டரைவாக்கத்தில் இன்று காலை (டிச-5) சரக்கு பொருட்களை ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி அப்பகுதியில் உள்ள மின் கம்பி மீது உரசியதில் லாரி தீப்பிடித்து எரிந்தது. மின் உரசியது தெரியாமல் சாலையில் சென்ற நபர் லாரியை தொட்டதும் அவருக்கும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளார். தகவல் அறிந்து தீயணைப்புத்துறை தீயை அனைத்தனர் மற்றும் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


