News August 26, 2024
திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது

கீழப்பாவூர் பகுதியில் கருணாகரன் மற்றும் கணபதி என்பவர் வீட்டில் நகைகள் திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வந்தனர். இதில் மதுரையை சேர்ந்த கணேசன் (39), கீழப்பாவூர்சங்கரராமன் (36), தஞ்சாவூர் ரமேஷ் (42), கோவை செந்தில்குமார் (50) ஆகிய நான்கு பேர் இன்று கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 157 கிராம் நகை மற்றும் ரூ.2.50 லட்சம் பணம் உள்ளிட்ட ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Similar News
News September 18, 2025
தென்காசி: குடோனில் தீ

ஆலங்குளம் பூவன்குறிச்சி அருகே பிளாஸ்டிக் கம்பெனியில் இன்று செப்டம்பர் 18 அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இதில் சேரன்மாதேவி, பாளையங்கோட்டை, தென்காசி, ஆலங்குளம் தீயணைப்பு வண்டிகள் விரைவு ஆலங்குளம் தீயணைப்பு நிலைய வாகனங்களில் வீரர்கள் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தி அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அந்தப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
News September 18, 2025
தென்காசி: உங்க ரேஷன் கார்டடை CHECK பண்ணுங்க…

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்.
NPHH: சில பொருட்கள் மட்டும்..உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய இங்கு <
News September 18, 2025
தென்காசி இளைஞர்களே நீங்க எதிர்பார்த்த நாள்!

தென்காசியில் நாளை செப்.19 தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் அலுவலக முகாமில் நடைபெற உள்ளது. இதில் 11க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் 25,000 – 15,000 வரை வழங்கபட உள்ளது. 350க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் காத்துக்கிட்டு இருக்கு. SO நாளைக்கு MISS பண்ணாதீங்க.. இங்கு <