News June 25, 2024
திருடுபோன 120 செல்போன்கள் மீட்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த நான்கு மாதங்களாக திருடு போன 120 செல்போன்களை ராணிப்பேட்டை எஸ்.பி கிரண் ஸ்ருதி உத்தரவின் பேரில் போலீசார் மீட்டு அதை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. எஸ்.பி கிரண்ஸ்ருதி செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும்.
Similar News
News December 15, 2025
ராணிப்பேட்டை: EB பில் நினைத்து கவலையா??

ராணிப்பேட்டை மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? <
News December 15, 2025
ராணிப்பேட்டை: EB பில் நினைத்து கவலையா??

ராணிப்பேட்டை மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? <
News December 15, 2025
ராணிப்பேட்டையில் மின் பிரச்னையா..? இங்க போங்க!

ராணிப்பேட்டையில் ஒவ்வொரு மாதமும் மின் நுகர்வோர் குறைதீர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்பேரில், ராணிப்பேட்டை மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் நாளை (டிச.16) காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை மின் நுகர்வோர் குறைதீர்வு கூட்டம் நடைபெற உள்ளது. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


