News June 25, 2024
திருடுபோன 120 செல்போன்கள் மீட்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த நான்கு மாதங்களாக திருடு போன 120 செல்போன்களை ராணிப்பேட்டை எஸ்.பி கிரண் ஸ்ருதி உத்தரவின் பேரில் போலீசார் மீட்டு அதை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. எஸ்.பி கிரண்ஸ்ருதி செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும்.
Similar News
News December 12, 2025
ராணிப்பேட்டையில் 18 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் திட்டத்தின் கீழ் 18 மருந்தகங்கள் திறக்கப்பட்டு, ₹21 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்கள் மூலம் 12 மருந்தகங்களும், தொழில்முனைவோர் மூலம் 6 மருந்தகங்களும் திறக்கப்பட்டுள்ளன. மேலும், இந்தத் திட்டம் தமிழக முதல்வரால் தொடங்கப்பட்டது. மாவட்டத்தில் அணைத்து மக்களும் உதவும் வகையில் அமைந்துள்ளது என மாவட்ட துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
News December 12, 2025
ராணிப்பேட்டையில் 18முதல்வர் மருந்தகங்கள் திறப்பு!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் திட்டத்தின் கீழ் 18 மருந்தகங்கள் திறக்கப்பட்டு, ₹21 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்கள் மூலம் 12 மருந்தகங்களும், தொழில்முனைவோர் மூலம் 6 மருந்தகங்களும் திறக்கப்பட்டுள்ளன. மேலும், இந்தத் திட்டம் தமிழக முதல்வரால் தொடங்கப்பட்டது. மாவட்டத்தில் அணைத்து மக்களும் உதவும் வகையில் அமைந்துள்ளது என மாவட்ட துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
News December 12, 2025
ராணிப்பேட்டை: பசு மாடு வாங்க ரூ.1,20,000 கடனுதவி!

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன், ஆவின் / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!


