News June 25, 2024

திருடுபோன 120 செல்போன்கள் மீட்பு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த நான்கு மாதங்களாக திருடு போன 120 செல்போன்களை ராணிப்பேட்டை எஸ்.பி கிரண் ஸ்ருதி உத்தரவின் பேரில் போலீசார் மீட்டு அதை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. எஸ்.பி கிரண்ஸ்ருதி செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும்.

Similar News

News December 15, 2025

ராணிப்பேட்டை: EB பில் நினைத்து கவலையா??

image

ராணிப்பேட்டை மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? <>இங்கு கிளிக்<<>> செய்து TNEB ‘பில் கால்குலேட்டரில் ’Domestic’ என்பதை தேர்ந்தெடுத்தால், இரண்டு மாதத்தில் ஓடிய மொத்த யூனிட்டை பதிவு செய்து 100 யூனிட் இலவச சலுகையுடன், நீங்கள் கட்ட வேண்டிய சரியான தொகையை காண்பிக்கும். ஒருவேலை உங்கள் பில் அதிகமாக வந்தால் 94987 94987 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். (SHARE)

News December 15, 2025

ராணிப்பேட்டை: EB பில் நினைத்து கவலையா??

image

ராணிப்பேட்டை மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? <>இங்கு கிளிக்<<>> செய்து TNEB ‘பில் கால்குலேட்டரில் ’Domestic’ என்பதை தேர்ந்தெடுத்தால், இரண்டு மாதத்தில் ஓடிய மொத்த யூனிட்டை பதிவு செய்து 100 யூனிட் இலவச சலுகையுடன், நீங்கள் கட்ட வேண்டிய சரியான தொகையை காண்பிக்கும். ஒருவேலை உங்கள் பில் அதிகமாக வந்தால் 94987 94987 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். (SHARE)

News December 15, 2025

ராணிப்பேட்டையில் மின் பிரச்னையா..? இங்க போங்க!

image

ராணிப்பேட்டையில் ஒவ்வொரு மாதமும் மின் நுகர்வோர் குறைதீர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்பேரில், ராணிப்பேட்டை மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் நாளை (டிச.16) காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை மின் நுகர்வோர் குறைதீர்வு கூட்டம் நடைபெற உள்ளது. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!