News April 10, 2025
திருச்செந்தூர் முருகனைக் காண கால அட்டவணை

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி காலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. காலை 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாரதனையும், காலை 6:00 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், பின்னர் தீர்த்த வாரியம், உச்சிகால அபிஷேகமும் நடைபெற இருக்கிறது. அண்ணா அபிஷேகமும் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற இருக்கிறது. தமிழ் புத்தாண்டை செந்தூரில் கொண்டாட வரும் பக்தர்களுக்கு அட்டவணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
Similar News
News November 25, 2025
விருதுநகர்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் OFFER

விருதுநகர் மக்களே சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள்<
News November 25, 2025
விருதுநகர்:பெண் போலீசாரிடம் தகராறு; போலீஸ்காரர் இடமாற்றம்

விருதுநகர் கிழக்கு போலீஸ் ஸ்டேஷனில் முதல்நிலை போலீசாக பணிபுரிபவர் கார்த்திகேயன். இவருக்கும் ஊரக போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் முதல்நிலை பெண் போலீஸ் ஒருவருக்கும் பழக்கம் இருந்தது.கார்த்திகேயனின் மனைவி,போலீசில் புகார் அளித்ததில் பேசுவதை பெண் போலீஸ் தவிர்த்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்த பெண் போலீசிடம் தகராறில் ஈடுபட்ட கார்த்திகேயன் நேற்று ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.
News November 25, 2025
விருதுநகரில் 5 மாதங்களாக பணிகள் பாதிப்பு

விருதுநகர் அரசு மருத்துவமனையில் துாய்மை, பாதுகாப்பு பணிகளை தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் ஊழியர்கள் செய்து வந்தனர். நிறுவனத்தின் காலக்கெடு முடிந்து வேறு நிறுவனத்திற்கு மே இறுதியில் ஒப்பந்தம் வழங்கப்பட்டதால் 132 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். 5 மாதங்களை கடந்தும் நீடிக்கும் பணியாளர்கள் பற்றாக்குறையால் அன்றாட துாய்மை பணிகள் பாதிக்கப்பட்டு, பணியாளர்கள் பணிச்சுமையுடன் பணி புரியும் நிலை நீடிக்கிறது.


