News April 10, 2025

திருச்செந்தூர் முருகனைக் காண கால அட்டவணை

image

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி காலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. காலை 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாரதனையும், காலை 6:00 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், பின்னர் தீர்த்த வாரியம், உச்சிகால அபிஷேகமும் நடைபெற இருக்கிறது. அண்ணா அபிஷேகமும் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற இருக்கிறது. தமிழ் புத்தாண்டை செந்தூரில் கொண்டாட வரும் பக்தர்களுக்கு அட்டவணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

Similar News

News December 2, 2025

டாக்டர் கிருஷ்ணசாமி மீது வழக்குப்பதிவு

image

சிவகாசி அருகே மாரனேரி பகுதிகளில் கடந்த 25ம் தேதி புதிய தமிழகம் கட்சி சார்பாக மதுரையில் ஜனவரி 7ல் நடைபெறும் மாநாடு குறித்து அக்கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பிரச்சாரம் செய்தார். அப்போது இரவில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து பிரச்சாரம் மேற்கொண்டு பொதுமக்களின் அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக டாக்டர் கிருஷ்ணசாமி,மத்திய மாவட்ட செயலாளர் உள்ளிட்ட 8 பேர் மீது மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

News December 2, 2025

டாக்டர் கிருஷ்ணசாமி மீது வழக்குப்பதிவு

image

சிவகாசி அருகே மாரனேரி பகுதிகளில் கடந்த 25ம் தேதி புதிய தமிழகம் கட்சி சார்பாக மதுரையில் ஜனவரி 7ல் நடைபெறும் மாநாடு குறித்து அக்கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பிரச்சாரம் செய்தார். அப்போது இரவில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து பிரச்சாரம் மேற்கொண்டு பொதுமக்களின் அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக டாக்டர் கிருஷ்ணசாமி,மத்திய மாவட்ட செயலாளர் உள்ளிட்ட 8 பேர் மீது மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

News December 2, 2025

டாக்டர் கிருஷ்ணசாமி மீது வழக்குப்பதிவு

image

சிவகாசி அருகே மாரனேரி பகுதிகளில் கடந்த 25ம் தேதி புதிய தமிழகம் கட்சி சார்பாக மதுரையில் ஜனவரி 7ல் நடைபெறும் மாநாடு குறித்து அக்கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பிரச்சாரம் செய்தார். அப்போது இரவில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து பிரச்சாரம் மேற்கொண்டு பொதுமக்களின் அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக டாக்டர் கிருஷ்ணசாமி,மத்திய மாவட்ட செயலாளர் உள்ளிட்ட 8 பேர் மீது மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

error: Content is protected !!