News August 9, 2024
திருச்செந்தூர் கோயில் உண்டியல் காணிக்கை இவ்வளவா?

திருச்செந்தூர் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டதில் ரூ.5.82 கோடி ஜூலை மாதம் உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளது. அதேபோல், தங்கம் 3,787 கிராமும், வெள்ளி 49,288 கிராமும், 1535 வெளிநாட்டு கரன்சிகளும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். இதில் 2,000 ரூபாய் நோட்டுகள் 17 இருந்தது. அதேபோல் யானை பராமரிப்புக்கான உண்டியல் மூலம் 2,34,189 ரூபாயும் கிடைத்துள்ளது.
Similar News
News December 19, 2025
தூத்துக்குடி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் <
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்.
News December 19, 2025
தூத்துக்குடி: பேருந்து நேரங்களுக்கு CLICK பண்ணுங்க!

தூத்துக்குடியில் 2 பேருந்து நிலையங்களும், திருச்செந்தூர், கோவில்பட்டி பிரதான பேருந்து நிலையங்களும் அமைந்துள்ளன. இங்கிருந்து சென்னை, கோவை, மதுரை, ராமேஸ்வரம், நாகை என பல ஊர்களுக்கு செல்ல பேருந்துகள் இயங்குகிறது. ஆனால், பேருந்து எந்த நேரத்தில் வருதுன்னு உங்களுக்கு தெரியலையா? <
News December 19, 2025
தூத்துக்குடியில் கேரல் ஊர்வலத்திற்கு புதிய ரூல்ஸ்

தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலம் டிச.24ம் தேதி நடைபெறுகிறது. இது தொடர்பாக மாவட்ட எஸ்.பி ஆல்பர்ட் ஜான் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், கேரல் வாகனத்தின் உயரம் 10 அடி மட்டுமே அனுமதிக்கப்படும், கிரேன் வாகனங்களுக்கு அனுமதி இல்லை. வாகனத்தின் மீது ஏறி பயணிக்க கூடாது. அதிக சத்தம் கூடாது. மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே ஊர்வலத்திற்கு அனுமதி என எஸ்.பி உத்தரவிட்டுள்ளார்.


