News November 25, 2024
திருச்செந்தூரில் புதிய டிஎஸ்பி பொறுப்பேற்பு

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் காவல் சரக உட்கோட்டத்தின் துணை கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்த வசந்தகுமார் நிர்வாக காரணங்களுக்காக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இதை தொடர்ந்து புதிய துணை கண்காணிப்பாளராக மகேஷ்குமார் இன்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது சக போலீசார் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
Similar News
News November 18, 2025
தூத்துக்குடி: உங்களுக்கு ஓட்டு இருக்கா? CHECK பண்ணுங்க

தூத்துக்குடி மக்களே, வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கிறதா என உடனே செக் பண்ணுங்க.
1.புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
2.பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx மற்றும் https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
3.வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய <
News November 18, 2025
தூத்துக்குடி: உங்களுக்கு ஓட்டு இருக்கா? CHECK பண்ணுங்க

தூத்துக்குடி மக்களே, வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கிறதா என உடனே செக் பண்ணுங்க.
1.புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
2.பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx மற்றும் https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
3.வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய <
News November 18, 2025
தூத்துக்குடி: ரேஷன் கடை ஊழியர்களுக்கு அபராதம் விதிப்பு

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு வட்டாரத்தில் செயல்படும் கூட்டுறவு ரேஷன் கடைகளில் பறக்கும் படை அதிகாரிகள் திடீரென நேற்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது இருப்பு அதிகமாக இருந்ததாக கூறி ரூ.350 அபராதமும், இருப்பு குறைவுக்காக ரூ.11,325 ரூபாயும் அபராதமாக அந்தந்த கடை ஊழியர்களுக்கு விதிக்கப்பட்டது. தூத்துக்குடி ரேஷன் தொடர்பான புகார்களுக்கு 94450 00370 க்கு வாட்ஸ் ஆப் மூலம் புகார் அளிக்கலாம். SHARE


