News November 25, 2024

திருச்செங்கோட்டில் போலீசார் அதிரடி ரெய்டு!

image

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் தமிழ்நாடு அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், பள்ளி கல்லூரி பகுதிகளில் போதைப்பொருள் நடமாட்டம் உள்ளதா என இன்று காலை நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு போலீசார் சோதனை செய்தனர். அதன்படி திருச்செங்கோடு-ஈரோடு சாலையில் உள்ள கே.எஸ்.ஆர். கல்வி நிறுவன வளாகத்திற்கு அருகிலும், எதிரிலும் 20-க்கும் மேற்பட்ட தனியார் தங்கும் விடுதிகளில் சோதனை மேற்கொண்டனர்.

Similar News

News August 11, 2025

நாமக்கல்: மின் பிரச்னையா? ஒரு மெசேஜ் போதும்!

image

நாமக்கல் மக்களே…, உங்கள் பகுதியில் மின் தடை, முறைகேடு, சிரமம், அதீத கட்டணம் போன்ற மின்சாரம் சார்ந்த எவ்விதப் பிரச்னைகளுக்கும் புகார் அளிக்க வாட்ஸாப் எண் தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளது. அதுபடி, மேல் கண்ட எந்த வகையான மின்சார பிரச்னைகளுக்கும் 9445851912 எனும் எண்ணில் வாட்ஸ் ஆப் மூலம் புகார் அளிக்கலாம். இதை உடனே SHARE பண்ணுங்க!

News August 11, 2025

நாமக்கல்: ஐடிஐ முடித்தால் வெளிநாட்டு வேலை! CLICK NOW

image

நாமக்கல் மக்களே.., தமிழ்நாடு அரசின் ’Overseas Manpower Corporation’ இணையதளத்தில் ஓமன் நாட்டில் ஓர் சூப்பர் வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ’Electrical Maintenance’ எனும் பணிக்கு 25 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கு ரூ.37,000 – 40,000 வரை சம்பளம் வழங்கப்படும். தங்கும் வசதி, விமான டிக்கெட், உணவு, விசா என அனைத்தும் இலவசம். இதுகுறித்து மேலும் தெரிந்துகொள்ள இங்கே <>கிளிக்<<>> பண்ணுங்க. உடனே SHARE!

News August 11, 2025

நாமக்கல்லில் முட்டை, கறிக்கோழி விலை நிலவரம்

image

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 465 காசுகளாக இருந்து வந்த நிலையில் நேற்று(ஆக.10) நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 10 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 475 காசுகளாக அதிகரித்துள்ளது. கறிக்கோழி கிலோ ரூ.82-க்கும், முட்டைக்கோழி கிலோ ரூ.97-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.

error: Content is protected !!