News September 14, 2024

திருச்சி: 8888 பேர் தேர்வு எழுத வரவில்லை

image

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 தேர்வை திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 33 ஆயிரத்து 108 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில், இன்று தேர்வு எழுத 24,220 பேர் வருகை தந்தனர்.மேலும் 8888 பேர் தேர்வு எழுத வரவில்லை. அதாவது,100 சதவீதத்தில் 73.15 பேர் வருகை தந்துள்ளனர்.மீதமுள்ள 26.85 பேர் தேர்வு எழுத வரவில்லை.

Similar News

News November 20, 2025

திருச்சி: இலவச அழகு கலை பயிற்சி அறிவிப்பு

image

திருச்சி ஐஓபி வங்கி மற்றும் ஊரக சுய வேலை வாய்ப்பு நிறுவனம் சார்பில், பெண்களுக்கான 35 நாள் இலவச அழகு கலை பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. மேற்கண்ட பயிற்சிக்கு விண்ணப்பிக்க நிறுவனம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான பயிற்சி வகுப்புகள் வரும் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளன. மேலும் விவரங்களுக்கு 8903363396 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். SHARE NOW!

News November 20, 2025

ஶ்ரீரங்கம் கோவிலில் வேலை வாய்ப்பு

image

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இளநிலை உதவியாளர் பதவிக்கான 10 இடங்கள் நிரப்பப்பட உள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும். இதற்கு வரும் நவ.25ஆம் தேதிக்குள் விண்ணப்பக்கலாம். மேலும் விவரங்களுக்கு நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர் <>srirangamranganathar.hrce.tn.gov.in<<>> என்ற தளத்தை பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 20, 2025

ஶ்ரீரங்கம் கோவிலில் வேலை வாய்ப்பு

image

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இளநிலை உதவியாளர் பதவிக்கான 10 இடங்கள் நிரப்பப்பட உள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும். இதற்கு வரும் நவ.25ஆம் தேதிக்குள் விண்ணப்பக்கலாம். மேலும் விவரங்களுக்கு நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர் <>srirangamranganathar.hrce.tn.gov.in<<>> என்ற தளத்தை பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!