News September 14, 2024

திருச்சி: 8888 பேர் தேர்வு எழுத வரவில்லை

image

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 தேர்வை திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 33 ஆயிரத்து 108 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில், இன்று தேர்வு எழுத 24,220 பேர் வருகை தந்தனர்.மேலும் 8888 பேர் தேர்வு எழுத வரவில்லை. அதாவது,100 சதவீதத்தில் 73.15 பேர் வருகை தந்துள்ளனர்.மீதமுள்ள 26.85 பேர் தேர்வு எழுத வரவில்லை.

Similar News

News November 14, 2025

திருச்சி: பெல் நிறுவன எழுத்துத் தேர்வு ரத்து!

image

திருவெறும்பூர் அடுத்து மத்திய அரசு பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனத்தில் ஆர்ட்டிஷன் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு, அதற்கான எழுத்துத் தேர்வானது கடந்த மாதம் 9ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில், நடைபெற்ற எழுத்து தேர்வில் மொழி பிரச்சனை இருந்ததால், அந்த எழுத்து தேர்வை பெல் நிர்வாகம் ரத்து செய்துள்ளது. இதற்கான மறுதேர்வு பின்னர் தெரிவிக்கப்படும் என்று பெல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News November 14, 2025

திருச்சி: ரூ.88,635 சம்பளத்தில் வேலை ரெடி!

image

ECGC Limited நிறுவனத்தில் காலியாக உள்ள Probationary Officer (PO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

1. வகை: மத்திய அரசு வேலை
2. சம்பளம்: ரூ.88,635 – ரூ.1,69,025/-
3. கல்வித் தகுதி: Any Degree
4. வயது வரம்பு: 21 – 30 (SC/ST-35, OBC-33)
5. கடைசி தேதி: 02.12.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE.<<>>
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 14, 2025

திருச்சி: நாளை மின்தடை செய்யப்படும் இடங்கள்!

image

திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி, கொப்பம்பட்டி, எடமலைப்பட்டி புதூர், திருச்சி, மன்னார்புரம் உள்ளிட்ட துணை மின் நிலையங்களில் நாளை (நவ.15) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக முசிறி, உப்பிலியபுரம், நாரசிங்கபுரம், சொக்கலிங்கபுரம், ஜாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9:45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்கள்!

error: Content is protected !!