News April 25, 2025

திருச்சி விமான நிலையத்தில் 9.9 கிலோ உயர்தர கஞ்சா பறிமுதல்

image

பாங்காக்கில் இருந்து இலங்கை வழியாக நேற்று இரவு திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ஒரு பயணியின் உடைமைகளை சோதனை செய்த போது, அதில் 9.9 கிலோ ஹைட்ரோபோலிக் கஞ்சாவை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு 9 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News December 18, 2025

பஞ்சப்பூர்: கனரக வாகன முனையம் புதிய டெண்டர் அறிவிப்பு

image

திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் ரூ.110.97 கோடி மதிப்பீட்டில் கனரக வாகன முனையம் கடந்த மே மாதம் திறக்கப்பட்டது. இதில் உள்ள கடைகளை வாடகைக்கு விடுவதற்காக, மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பலமுறை டெண்டர் விடப்பட்ட போதும் போதிய வரவேற்பு இல்லை. இந்நிலையில் வரும் ஜனவரி மாத இறுதிக்குள் கடைகளுக்கான புதிய டெண்டர் விடப்பட்டு, வாகன முனையம் செயல்பாட்டிற்கு வரும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News December 18, 2025

திருச்சி: வாக்காளர்களே உடனே செக் பண்ணுங்க!

image

திருச்சி மக்களே, உங்கள் VOTER ID பழசாவும், சேதமடைந்தும் காணப்படுகிறதா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாற்ற இதை பண்ணுங்க..
1.<> இங்கு க்ளிக் செய்து<<>> உங்க மொபைல் எண் பதிவு பண்ணுங்க. OTP வரும்
2. உங்க VOTER ID (EPIC) எண் மற்றும் மாநிலத்தை பதிவிடுங்க. உங்க போனுக்கே VOTER ID வந்துடும்.
3. இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை.
மற்றவர்களுக்கும் தெரிய SHARE பண்ணுங்க.

News December 18, 2025

திருச்சி மக்களுக்கு மின்வாரியம் சார்பில் அறிவிப்பு

image

விவசாயிகள் நடப்பு ஆண்டுக்கான தட்கல் முறையில் மின் இணைப்பு பெற விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது. அதன்படி திருச்சி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் தட்கல் முறையில் மின் இணைப்பு பெற அருகில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு உரிய கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்கலாம் என திருச்சி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் செந்தாமரை தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!