News April 25, 2025
திருச்சி விமான நிலையத்தில் 9.9 கிலோ உயர்தர கஞ்சா பறிமுதல்

பாங்காக்கில் இருந்து இலங்கை வழியாக நேற்று இரவு திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ஒரு பயணியின் உடைமைகளை சோதனை செய்த போது, அதில் 9.9 கிலோ ஹைட்ரோபோலிக் கஞ்சாவை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு 9 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News November 18, 2025
திருச்சி: அடையாளம் தெரியாத முதியவர் உயிரிழப்பு

லால்குடி அருகே கீழன்பில் பகுதியில் இருந்து திண்ணியும் செல்லும் பாதையில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கடந்த ஒரு வார காலமாக இப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள் தரும் உணவை வாங்கி உண்டு இப்பகுதியில் சுற்றி வந்துள்ளார். திடீரென இவர் இறந்த நிலையில் சடலமாக கிடந்தார். தகவலறிந்த லால்குடி போலீசார் உடலை கைப்பற்றி அரசு மருத்தவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
News November 18, 2025
திருச்சி: அடையாளம் தெரியாத முதியவர் உயிரிழப்பு

லால்குடி அருகே கீழன்பில் பகுதியில் இருந்து திண்ணியும் செல்லும் பாதையில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கடந்த ஒரு வார காலமாக இப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள் தரும் உணவை வாங்கி உண்டு இப்பகுதியில் சுற்றி வந்துள்ளார். திடீரென இவர் இறந்த நிலையில் சடலமாக கிடந்தார். தகவலறிந்த லால்குடி போலீசார் உடலை கைப்பற்றி அரசு மருத்தவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
News November 18, 2025
திருச்சி: 10th போதும் அரசு வேலை ரெடி!

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14,967 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.18,000 – 2,09,200/-
3. கல்வித் தகுதி: 10th, 12th, B.A., B.Sc., B.E., B.Tech., Master’s Degree, B.Ed., Post Graduate
5. வயது வரம்பு: 27-50
6. கடைசி தேதி: 04.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


