News December 4, 2024

திருச்சி மாவட்ட எஸ்பி முக்கிய தகவல்

image

திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள காவல் வாகனங்கள் வருகின்ற (10.12.2024) அன்று ஏலம் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொண்டு ஏலம் எடுக்க தங்களது ஆதார் அட்டையுடன் நான்கு சக்கர வாகனத்திற்கு ரூபாய் 5000/- மற்றும் இருசக்கர வாகனத்திற்கு ரூபாய் 2000/- முன் பணம் செலுத்தி பெயர்களை பதிவு செய்து கொள்ளவேண்டுமென திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமார் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 16, 2025

சூப்பர் வாய்ப்பு: திருச்சியில் வாகன ஏலம் அறிவிப்பு

image

திருச்சி மாநகர காவல்துறையில் பயன்படுத்தப்பட்ட 26 நான்கு சக்கர வாகனங்கள், 3 இருசக்கர வாகனம் என மொத்தம் 29 வாகனங்கள் பொது ஏலம் மூலம் வரும் 19-ம் தேதி கே.கே நகர் ஆயுதப்படை மைதானத்தில் விற்பனை செய்யப்பட உள்ளது. இதனை ஏலம் எடுக்க விரும்புவோர் ஆதார் அட்டையுடன், முன்பணம் ரூ.5000 செலுத்தி பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம் என திருச்சி மாநகர கமிஷனர் காமினி தெரிவித்துள்ளார்.

News December 16, 2025

சூப்பர் வாய்ப்பு: திருச்சியில் வாகன ஏலம் அறிவிப்பு

image

திருச்சி மாநகர காவல்துறையில் பயன்படுத்தப்பட்ட 26 நான்கு சக்கர வாகனங்கள், 3 இருசக்கர வாகனம் என மொத்தம் 29 வாகனங்கள் பொது ஏலம் மூலம் வரும் 19-ம் தேதி கே.கே நகர் ஆயுதப்படை மைதானத்தில் விற்பனை செய்யப்பட உள்ளது. இதனை ஏலம் எடுக்க விரும்புவோர் ஆதார் அட்டையுடன், முன்பணம் ரூ.5000 செலுத்தி பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம் என திருச்சி மாநகர கமிஷனர் காமினி தெரிவித்துள்ளார்.

News December 16, 2025

திருச்சி: ரயில் மோதி பரிதாப பலி

image

ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் அருகே நேற்று மாலை சுமார் 45 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர், தண்டவாளம் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக சென்ற பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் அவர் மீது மோதியதில், தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த திருச்சி ரயில்வே போலீசார் உடலை மீட்டு, இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!