News August 4, 2024

திருச்சி மாவட்ட எஸ்பி எச்சரிக்கை

image

திருச்சி மாவட்டம் மாவட்ட எஸ்பி வருண் குமார் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், 1.50 லட்சம் கன அடி நீர் வருவதால் விவசாயிகள், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். தொட்டியம் புத்தூர், நத்தம் காடுவெட்டி, ஸ்ரீ ராம சமுத்திரம், சின்ன பள்ளிபாளையம் பெரிய பள்ளிபாளையம் உள்ளிட்ட காவிரி கரையோர பகுதி மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுகோள் விடுத்தார்.

Similar News

News January 10, 2026

திருச்சி: சாலையில் கவிழ்ந்த டிராக்டர்

image

துவரங்குறிச்சி மணப்பாறை மாநில சாலையில் சென்று கொண்டிருந்த ட்ராக்டர் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவில் சாய்வாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து உடனடியாக அருகில் இருந்த பொதுமக்கள் சாலையில் கவிழ்ந்த டிராக்டரை தூக்கி அப்புறப்படுத்தினர். இதில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் உயிர் தப்பினார்.

News January 10, 2026

திருச்சி: சாலையில் கவிழ்ந்த டிராக்டர்

image

துவரங்குறிச்சி மணப்பாறை மாநில சாலையில் சென்று கொண்டிருந்த ட்ராக்டர் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவில் சாய்வாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து உடனடியாக அருகில் இருந்த பொதுமக்கள் சாலையில் கவிழ்ந்த டிராக்டரை தூக்கி அப்புறப்படுத்தினர். இதில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் உயிர் தப்பினார்.

News January 10, 2026

திருச்சி: சாலையில் கவிழ்ந்த டிராக்டர்

image

துவரங்குறிச்சி மணப்பாறை மாநில சாலையில் சென்று கொண்டிருந்த ட்ராக்டர் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவில் சாய்வாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து உடனடியாக அருகில் இருந்த பொதுமக்கள் சாலையில் கவிழ்ந்த டிராக்டரை தூக்கி அப்புறப்படுத்தினர். இதில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் உயிர் தப்பினார்.

error: Content is protected !!