News April 23, 2025
திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருச்சி மாவட்ட திட்ட அலகில் முன்னேற்றத்தை நாடும் வட்டார திட்டத்தின் கீழ், வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கான ஒரு காலி பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பதாரர் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மாத ஊதியமாக ரூ.55,000 வழங்கப்படும். விண்ணப்பங்களை மே.15-ம் தேதிக்குள் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டுமென திருச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். SHARE IT
Similar News
News December 3, 2025
திருச்சி: புனித பயணம் மானியம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் இருந்து ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட 600 கிறிஸ்தவர்களுக்கு மானியம் வழங்கப்பட உள்ளது. 01.11.2025-க்கு பிறகு புனித பயணம் மேற்கொண்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்ப படிவத்தை திருச்சி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் பெற்று பூர்த்தி செய்து, 28.02.2025-க்குள் சென்னை சிறுபான்மையினர் நலத்துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News December 3, 2025
திருச்சி: மானியத்துடன் மின்மோட்டார் வேண்டுமா?

விவசாயிகளுக்கு 50% மானியத்துடன் கூடிய மின்மோட்டார் மற்றும் பம்புசெட்டுகள் பெறுவதற்கு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புதிதாக வாங்கப்படும் மின் மோட்டார்களின் மொத்த விலையில் ரூ.15,000/-அல்லது 50% மானியமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <
News December 3, 2025
திருச்சி: மானியத்துடன் மின்மோட்டார் வேண்டுமா?

விவசாயிகளுக்கு 50% மானியத்துடன் கூடிய மின்மோட்டார் மற்றும் பம்புசெட்டுகள் பெறுவதற்கு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புதிதாக வாங்கப்படும் மின் மோட்டார்களின் மொத்த விலையில் ரூ.15,000/-அல்லது 50% மானியமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <


