News April 16, 2025
திருச்சி மாவட்டத்தில் ரூ.25000 சம்பளத்தில் வேலை

திருச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காலியாக உள்ள Agri Field Officer பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூ.15,000 – 25,000 வரை வழங்கப்படுகிறது. விருப்பம் உள்ள பட்டப்படிப்பு முடித்தவர்கள் <
Similar News
News December 15, 2025
திருச்சி: அரசு வங்கியில் வேலை ரெடி – APPLY NOW!

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: அரசு வேலை
2. பணியிடங்கள்: 50
3. வயது: 18-50
4. சம்பளம்: ரூ.32,020 – ரூ.96,210
5. கல்வித் தகுதி: பட்டப்படிப்பு, BE
6. கடைசி தேதி: 31.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 15, 2025
திருச்சி: செறிவூட்டப்பட்ட உணவால் 4682 குழந்தைகள் பயன்

திருச்சி அரசு மருத்துவமனையயில் உள் நோயாளி குழந்தைகளுக்கு காலை, மாலை வேளைகளில் செறிவூட்டப்பட்ட சத்து நிறைந்த காய்கறி சூப் மற்றும் ஊட்டச்சத்து கஞ்சி வழங்கும் திட்டம், இந்த ஆண்டு ஜனவரி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் தற்போது வரை 4,682 குழந்தைகள் பயனடைந்துள்ளதாக, அரசு மருத்துவமனை முதல்வர் குமரவேல் தெரிவித்துள்ளார்.
News December 15, 2025
திருச்சி: செறிவூட்டப்பட்ட உணவால் 4682 குழந்தைகள் பயன்

திருச்சி அரசு மருத்துவமனையயில் உள் நோயாளி குழந்தைகளுக்கு காலை, மாலை வேளைகளில் செறிவூட்டப்பட்ட சத்து நிறைந்த காய்கறி சூப் மற்றும் ஊட்டச்சத்து கஞ்சி வழங்கும் திட்டம், இந்த ஆண்டு ஜனவரி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் தற்போது வரை 4,682 குழந்தைகள் பயனடைந்துள்ளதாக, அரசு மருத்துவமனை முதல்வர் குமரவேல் தெரிவித்துள்ளார்.


