News March 27, 2025
திருச்சி மாவட்டத்தில் சுட்டெரிக்கு வெயில்!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நாளுக்கு நாள் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வகையில் திருச்சி, வேலூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று முதல் 31-ஆம் தேதி வரை 39 டிகிரி சென்டிகிரேடு முதல் 41 டிகிரி சென்டிகிரேடு வரை வெயிலின் தாக்கம் இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தேவையின்றி பகல் வேளையில் வெளியே செல்வதை தவிர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். SHARE NOW!
Similar News
News December 4, 2025
திருச்சி: வீட்டு வரி பெயர் மாற்ற வேண்டுமா?

திருச்சி மக்களே, உங்க வீட்டு வரி பெயர் மாற்றத்திற்கு அலைச்சல் வேண்டாம். அதற்கு எளிய வழி இருக்கு! உங்க அலைச்சலை போக்க இங்கு <
News December 4, 2025
திருச்சி மாவட்டத்திற்கு பெருமை: உலகளவில் சாதனை!

உலக அளவிலான பளு தூக்கும் போட்டி கடந்த வாரம் தாய்லாந்தில் நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட 16 பேரில், மணப்பாறை கல்பாளையத்தான் பட்டியை சேர்ந்த டிக்சன் ராஜ் மற்றும் கே.பெரியப்பட்டியை சேர்ந்த திலீப் ஆகிய இருவர் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். இதனையடுத்து வெற்றி கோப்பைகளுடன் நேற்று இரவு ஊர் திரும்பிய வீரர்களுக்கு பொதுமக்கள், உறவினர்கள் உற்சாக வரவேற்ப்படித்தனர்.
News December 4, 2025
திருச்சி: சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு

ரயிலில் சபரிமலை செல்லும் பக்தர்களுக்கான ஒரு அறிவிப்பை திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில், “ரயிலில் கற்பூரம் ஏற்றுதல் அல்லது எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை எடுத்துச் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பான அமைதியான யாத்திரைக்காக ஒத்துழையுங்கள். உங்கள் ஒத்துழைப்பே அனைத்து பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்கிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


