News January 3, 2025

திருச்சி மாநகராட்சி விரிவாக்கம் – ஆணையர் தகவல்

image

திருச்சி மாநகராட்சி ஆணையர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி மாநகராட்சியை விரிவாக்கம் செய்வதற்காக அரசாணை வெளியிட்டு 2 நாட்கள் தான் ஆகின்றன.முதலில் எந்தெந்தப்பகுதிகள் மாநகராட்சியுடன் இணைகிறது,என்பதற்கான உத்தேசமாக 22 கிராம ஊராட்சிகளை தேர்வு செய்துள்ளோம்.மேலும்,2026-ல் நடைபெறும் மாநகராட்சி தேர்தலானது,புதிய வார்டுகளுடன்,மறுவரையறை செய்யப்பட்ட பகுதிகளை உள்ளடக்கியதாக நடைபெறும்” என்றார்.

Similar News

News July 9, 2025

திருச்சி: சிறந்த ஊராட்சிக்கு விருது – கலெக்டர்

image

சமூக நல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையையும் கடைபிடிக்கும் ஊராட்சிகளை ஊக்குவித்து கௌரவிக்கும் வகையில், தகுதி படைத்த ஊராட்சிகளுக்கு சமூக நல்லிணக்க ஊராட்சி விருதும், ரூ.1 கோடி பணமும் பரிசாக வழங்கப்பட உள்ளது. 2025-ம் ஆண்டுக்கான இந்த விருதை பெற விரும்பும் ஊராட்சிகள்,<>https://tinyurl.com/panchayataward<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க!

News July 9, 2025

திருச்சி: ஊராட்சிகளுக்கு சமூக நல்லிணக்க விருது

image

சமூக நல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையையும் கடைபிடிக்கும் ஊராட்சிகளை ஊக்குவித்து கௌரவிக்கும் வகையில், தகுதி படைத்த ஊராட்சிகளுக்கு சமூக நல்லிணக்க ஊராட்சி விருதும், ரூ.1 கோடி பணமும் பரிசாக வழங்கப்பட உள்ளது. 2025-ம் ஆண்டுக்கான இந்த விருதை பெற விரும்பும் ஊராட்சிகள், உரிய ஆவணங்களுடன் https://tinyurl.com/panchayataward என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News July 8, 2025

திருச்சி: சாலையோர பூங்காவிற்கு பொதுமக்கள் வரவேற்பு

image

திருச்சி, தென்னூர் அண்ணா நகர் பகுதியில், சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதனடிப்படையில் அப்பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்கும் வகையில், சாலையோர பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டு, கடந்த சில தினங்களுக்கு முன்பு பூங்கா திறக்கப்பட்டது. செல்பி பாயிண்டுடன் கூடிய இப்பூங்கா பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

error: Content is protected !!