News April 17, 2025
திருச்சி தபால் அலுவலகங்களில் சிறப்பு சலுகை

சித்திரை விழாவை முன்னிட்டு திருச்சி அஞ்சல் கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து தபால் அலுவலகங்களிலும், இந்திய அஞ்சல் துறை சர்வதேச விரைவு தபால் மற்றும் பார்சல் மூலமாக குறைந்த கட்டணத்தில் வெளிநாடுகளுக்கு பார்சல் அனுப்பும் சேவை சிறப்பு கவுண்டர்கள் மூலமாக ஏப்-30 வரை செயல்பட உள்ளது என்று திருச்சி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். திருச்சி மக்களே இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
Similar News
News November 27, 2025
திருச்சி: இலவச மாதிரி தேர்வு அறிவிப்பு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள காவல் சார்பு ஆய்வாளர்கள் காலிப்பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு வரும் 21.12.2025 அன்று நடைபெற உள்ளது. இதற்கான இலவச மாதிரி தேர்வு திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 28-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் தேர்வர்கள் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News November 27, 2025
திருச்சி: இலவச மாதிரி தேர்வு அறிவிப்பு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள காவல் சார்பு ஆய்வாளர்கள் காலிப்பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு வரும் 21.12.2025 அன்று நடைபெற உள்ளது. இதற்கான இலவச மாதிரி தேர்வு திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 28-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் தேர்வர்கள் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News November 27, 2025
திருச்சி: இலவச மாதிரி தேர்வு அறிவிப்பு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள காவல் சார்பு ஆய்வாளர்கள் காலிப்பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு வரும் 21.12.2025 அன்று நடைபெற உள்ளது. இதற்கான இலவச மாதிரி தேர்வு திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 28-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் தேர்வர்கள் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.


