News April 20, 2025

திருச்சி: சுடுகாட்டில் அமைந்துள்ள காலபைரவர் கோவில்

image

திருச்சியில் காவிரி ஆற்றங்கரையில் உள்ள ஓயாமரி சுடுகாடு பகுதியில் காலபைரவருக்கென தனிக்கோவில் அமைந்துள்ளது. ஓயாமல் இறந்தவர்களின் உடல்கள் எரிக்கப்பட்டுவருவதால் ஓயாமரி சுடுகாடு என பெயர் பெற்ற இத்தளத்தில் அமைந்துள்ள காலபைரவரை அஷ்டமி தினத்தன்று எள் விளக்கு, எலுமிச்சை பழம், தேங்காய் மூடியில் விளக்கு ஏற்றி சாமி தரிசனம் செய்தால் நினைத்த காரியங்கள் பழிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. SHARE NOW!

Similar News

News November 18, 2025

திருச்சி: தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்!

image

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் நவ.21ம் தேதி, கண்ட்டோன்மென்ட் பகுதியில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் திறன் பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இத்தகவலை அனைவருக்கும் ஷேர் செய்து உதவுங்கள்!

News November 18, 2025

திருச்சி: தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்!

image

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் நவ.21ம் தேதி, கண்ட்டோன்மென்ட் பகுதியில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் திறன் பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இத்தகவலை அனைவருக்கும் ஷேர் செய்து உதவுங்கள்!

News November 18, 2025

திருச்சி: ஒரே நாளில் பெறப்பட்ட 556 மனுக்கள்!

image

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் சரவணன் தலைமையில் நேற்று (நவ.17) பொதுமக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது. இதில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மனுக்கள், குடும்ப அட்டை தொடர்பான மனுக்கள், அடிப்படை வசதிகள் மேம்படுத்துவது தொடர்பான மனுக்கள், வேலைவாய்ப்பு கோரிக்கை என 556 மனுக்கள் பெறப்பட்டு, அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!