News May 7, 2025
திருச்சி எஸ்.பி எச்சரிக்கை

திருச்சி மாவட்ட எஸ்.பி செல்வரத்தினம் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பில், சமயபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட நபரின் டூவீலர் பறிமுதல் செய்யப்பட்டு, கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இதுபோல பொதுமக்களுக்கு இடையூறு மற்றும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என அவர் எச்சரித்துள்ளார்.
Similar News
News November 22, 2025
திருச்சி: ஆதார் சிறப்பு முகாம் அறிவிப்பு

மத்திய மண்டல அஞ்சல் துறை, தமிழ்நாடு வட்டத்தின் திருச்சிராப்பள்ளி பிரிவு சார்பில், எடமலைப்பட்டி புதூர் மாநகராட்சி பள்ளியில் வரும் 24, 25 ஆகிய தேதிகளில் ஆதார் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் ஆதார் விண்ணப்பித்தல், புதுப்பித்தல் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட உள்ளது. இந்த முகாமை பொதுமக்கள், மாணவ, மாணவிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அஞ்சல்துறை தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
News November 22, 2025
திருச்சி: வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

திருச்சி மக்களே, லைசன்ஸ் வைத்திருப்போர், வாகன உரிமையாளர்கள் ஆகியோருக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டோர், தங்களது லைசன்ஸ் மற்றும் ஆவணங்களில் மொபைல் நம்பரை அப்டேட் செய்ய வேண்டும். இதை RTO ஆபீஸுக்கு செல்லாமலேயே,<
News November 22, 2025
திருச்சி: வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

திருச்சி மக்களே, லைசன்ஸ் வைத்திருப்போர், வாகன உரிமையாளர்கள் ஆகியோருக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டோர், தங்களது லைசன்ஸ் மற்றும் ஆவணங்களில் மொபைல் நம்பரை அப்டேட் செய்ய வேண்டும். இதை RTO ஆபீஸுக்கு செல்லாமலேயே,<


