News April 14, 2024
திருச்சி: உளவுத்துறை காவலர் பலி

திருச்சி பெட்டவாய்த்தலை பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் திருச்சி சிபிசிஐடி தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டில் மராமத்து வேலை நடைபெற்று வருகிறது. இதனால், இன்று காலை சிமெண்ட் பூச்சிக்கு தண்ணீர் விடும் பொழுது மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Similar News
News December 17, 2025
திருச்சி – பாலக்காடு விரைவு ரயில் சேவையில் மாற்றம்

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து மதியம் 1 மணிக்கு புறப்படும், திருச்சிராப்பள்ளி – பாலக்காடு டவுன் விரைவு ரயில் வரும் டிச.,23 மற்றும் 30 ஆகிய தேதிகளில், திருச்சி கோட்டை ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும். இந்த ரயில் மேற்குறிப்பிட்ட தேதிகளில் ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படாது என, திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News December 17, 2025
திருச்சி: பட்டா வைத்திருப்போர் கவனத்திற்கு

உங்கள் நிலங்களின் பட்டா விவரங்களை அறிய இனி அலுவலகங்களுக்கு செல்ல தேவையில்லை. உங்கள் போனில்<
News December 17, 2025
திருச்சி: பட்டா வைத்திருப்போர் கவனத்திற்கு

உங்கள் நிலங்களின் பட்டா விவரங்களை அறிய இனி அலுவலகங்களுக்கு செல்ல தேவையில்லை. உங்கள் போனில்<


