News June 27, 2024
திருச்சி: ஆட்சியர் அலுவலகத்தில் மனு!

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரிடம் “இல்லம் தேடி கல்வித் திட்டத்தில்” பணியாற்றும் தன்னார்வலர்கள் மனு அளித்தனர். அதில், “இல்லம் தேடி கல்வித் திட்டத்தை” நிறுத்தக்கூடாது. அதனை தொடர்ந்து மீண்டும் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி சுமார் 50க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மனு அளித்தனர்.
Similar News
News December 27, 2025
திருச்சி: Phone காணாமல் போன இத செய்ங்க!

திருச்சி மக்களே.. உங்கள் Phone காணாமல் போனாலோ அல்லது திருடு போனாலோ பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News December 27, 2025
திருச்சி: ரேஷன் கார்டு பிரச்னைகளுக்கு தீர்வு

தமிழக அரசு <
News December 27, 2025
திருச்சி – சென்னை இடையே புத்தம் புதிய பேருந்துகள் அறிமுகம்

திருச்சி – சென்னை இடையே புதிய SETC ஏசி மல்டி ஆக்சில் வோல்வோ பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பஞ்சப்பூரிலிருந்து நாள்தோறும் மதியம் 1 மணிக்கும், இரவு 11 மணிக்கும் இந்த பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதேபோல சென்னையில் இருந்தும் திருச்சிக்கு இந்த பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தனியார் வோல்வோ பேருந்துகளை விட இந்த பேருந்தில் கட்டணம் குறைவாக இருப்பதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


