News March 21, 2024
திருச்சி அருகே பயங்கர விபத்து; 10 பேரின் நிலை?

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் நத்தமாங்குடியிலிருந்து லால்குடி நோக்கி வந்த நகர பேருந்து மேட்டுபட்டி அருகே வந்த போது எதிரே வந்த பேருந்திற்கு வழிவிட ஒதுக்கிய போது பேருந்து கவிழ்ந்தது. இதில் பேருந்தில் பயணம் செய்த 10க்கும் மேற்பட்டோர் காயம். அக்கம் பக்கத்தினரின் உதவியோடு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
Similar News
News November 22, 2025
திருச்சி: ஆதார் சிறப்பு முகாம் அறிவிப்பு

மத்திய மண்டல அஞ்சல் துறை, தமிழ்நாடு வட்டத்தின் திருச்சிராப்பள்ளி பிரிவு சார்பில், எடமலைப்பட்டி புதூர் மாநகராட்சி பள்ளியில் வரும் 24, 25 ஆகிய தேதிகளில் ஆதார் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் ஆதார் விண்ணப்பித்தல், புதுப்பித்தல் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட உள்ளது. இந்த முகாமை பொதுமக்கள், மாணவ, மாணவிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அஞ்சல்துறை தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
News November 22, 2025
திருச்சி: வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

திருச்சி மக்களே, லைசன்ஸ் வைத்திருப்போர், வாகன உரிமையாளர்கள் ஆகியோருக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டோர், தங்களது லைசன்ஸ் மற்றும் ஆவணங்களில் மொபைல் நம்பரை அப்டேட் செய்ய வேண்டும். இதை RTO ஆபீஸுக்கு செல்லாமலேயே,<
News November 22, 2025
திருச்சி: வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

திருச்சி மக்களே, லைசன்ஸ் வைத்திருப்போர், வாகன உரிமையாளர்கள் ஆகியோருக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டோர், தங்களது லைசன்ஸ் மற்றும் ஆவணங்களில் மொபைல் நம்பரை அப்டேட் செய்ய வேண்டும். இதை RTO ஆபீஸுக்கு செல்லாமலேயே,<


