News June 27, 2024
திருச்சியில் 56 கடைகளுக்கு சீல்!

திருச்சி மாவட்டத்த்தில் கடந்த 25 ஆம் தேதி முதல் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் காவலர்கள் இணைந்து நடத்திய சோதனையில் அரசு தடை செய்யப்பட்ட புகையிலை பெருட்கள் விற்பனை செய்த 56 கடைகளுக்கு அதிகாரிகள் ரூ.16.60 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Similar News
News November 24, 2025
திருச்சி: தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் அறிவிப்பு

மகளிர் தொழில் முனைவோர்களுக்காக “தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம்” என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் வரை மானியத்துடன் கூடிய வங்கி கடன் உதவி வழங்கப்பட உள்ளது. இதில் பயன்பெற விரும்பும் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பெண்கள் www.msmeonline.tn.gov.im என்ற தளத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News November 24, 2025
திருச்சி: டிகிரி போதும்.. அரசு வேலை

இந்திய வானிலை ஆய்வு மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.பணியின் வகை: மத்திய அரசு வேலை
2.பணியிடங்கள்: 134
3. வயது: 30 (SC/ST-35,OBC-33)
4. சம்பளம்: ரூ.29,200
5. கல்வித் தகுதி: டிகிரி
6. கடைசி தேதி: 14.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.
News November 24, 2025
திருச்சி: 4 வயது சிறுவன் மீது கார் மோதி விபத்து

முசிறியை சேர்ந்த மரியே நேற்று தனது நான்கு வயது மகனுடன் குணசீலம் அருகே சாலையைக் கடப்பதற்காக நின்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே கார் ஓட்டி வந்த கோவிந்தன் என்பவர், காரை அலட்சியமாக ஓட்டி வந்ததில் 4 வயது சிறுவன் திவாகர் மீது மோதியல் அவர் காயமடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் வாத்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


