News April 14, 2025
திருச்சியில் 12ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை

திருச்சியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள Sales Executive பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000 – ரூ.25,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விருப்பம் உள்ள பிளஸ் 2 படித்தவர்கள் <
Similar News
News January 7, 2026
திருச்சி: சரக்கு வாகனம் மோதி முதியவர் பலி

வளநாடு அடுத்த கலிங்கபட்டியைச் சேர்ந்தவர் ஆண்டியப்பன் (80). இவர் கிழக்குக்காடு பிரிவு ரோடு அருகே சாலையோரத்தில் நேற்று மதியம் மாடு மேய்த்தபோது, அதே ஊரைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவர் ஓட்டி வந்த சரக்கு வாகனம் முதியவர் மீது மோதியது. இதில் ஆண்டியப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வளநாடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News January 6, 2026
திருச்சி: தோஷங்கள் தீர இந்த கோயில் போங்க!

திருச்சி மாவட்டம் மாந்துறையில் துன்பங்கள் நீக்கும் காயதிரி நதி கொண்ட தலம் எனக்கூறப்படும் ஆம்ரவனேசுவரர் கோயில் அமைந்துள்ளது. இகோயில் 1800 ஆண்டுகள் பழமையானதாகும். இங்குள்ள சிவன் சுயம்புவாய் தோன்றியவர் என கூறப்படுகிறது. இங்குள்ள சிவனை வணங்கினால் திருமண தடை, தோஷங்கள், பாவங்கள், சாபங்கள் என அனைத்தும் தீரும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை. இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.!
News January 6, 2026
திருச்சி: 10th போதும் அரசு வேலை!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) 2025-26ல் காலியாக உள்ள Aadhaar Supervisor/ Operator உள்ளிட்ட காலிப்பணியிடங்களை நிரப்பப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 282
3. வயது:18 வயதுக்கு மேல்
4. சம்பளம்: ரூ.20,000
5. கல்வித் தகுதி: 10th,12th, Diploma
6. கடைசி தேதி: 31.01.2026
7.மேலும் தகவலுக்கு: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!


