News April 14, 2025

திருச்சியில் 12ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை

image

திருச்சியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள Sales Executive பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000 – ரூ.25,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விருப்பம் உள்ள பிளஸ் 2 படித்தவர்கள் <>இங்கு க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்க..

Similar News

News November 16, 2025

திருச்சி: துணை முதலமைச்சரை அனுப்பி வைத்த கலெக்டர்

image

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டு, சென்னை செல்வதற்காக (15.11.2025) திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்தார். அப்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன், துணை முதல்வருக்கு பூங்கொத்து வழங்கி வரவேற்று, சென்னைக்கு வழியனுப்பி வைத்தார்.

News November 15, 2025

திருச்சி: பேங்க் வேலை அறிவிப்பு

image

மத்திய பொதுத்துறை நிறுவனமான ‘BANK OF BARODA’ வங்கியில், 2700 அப்ரிண்டிஸ் (apprentice) பயிற்சி இடங்கள் நிரப்பபட உள்ளன. ஏதாவது ஒரு டிகிரி முடித்த, 20 – 28 வயதுக்குட்பட்ட நபர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். பயிற்சியின் போது ரூ.15,000 மாத சம்பளமாக வழங்கப்படும். படித்து முடித்து விட்டு வேலை தேடும் FRESHER-களுக்கு இது அற்புத வாய்ப்பாகும். விருப்பமுள்ளவர்கள்<> இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். SHARE!

News November 15, 2025

திருச்சி: JAISAKTHI BAJAJ நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

image

திருச்சி அமைந்துள்ள பிரபல நிறுவனமான JAISAKTHI BAJAJ-யில் காலியாக உள்ள SALES EXECUTIVE / TECHNICAL / SERVICE ADVISOR / SPARES ASSISTANT / TELECALLER பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்/பெண்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.8,000 முதல் ரூ.12,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே <<>>க்ளிக் செய்து, வரும் நவ.28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

error: Content is protected !!