News March 27, 2024
திருச்சியில் மதிமுக வேட்பாளர் துரைவைகோ பேட்டி.!

திருச்சியில் இன்று செய்தியாளர்களுக்கு மதிமுக வேட்பாளர் துரைவைகோ பேட்டி அளித்தார்: அதில், தேர்தல் ஆணையம் பம்பரம் சின்னம் கொடுக்க மறுத்தாலும், நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை வரும்போது, அவர்கள் பம்பரம் சின்னம் ஒதுக்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. பாஜகவை எதிர்க்கும் இயக்கங்களை முடக்கவே , இதுபோன்று வருமான வரித்துறை, அமலாக்கத்துறை தேர்தல் ஆணையத்தை பாஜக அரசு பயன்படுத்துகிறது என்றார்.
Similar News
News January 9, 2026
திருச்சி கலெக்டர் முக்கிய அறிவிப்பு

திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும், வரும் ஜன.14-ம் தேதி பொங்கல் தினத்தன்று, சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட உள்ளது. இதில் பொது மக்கள், விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள் என அனைத்து தரப்பு மக்களும் தவறாமல் கலந்து கொண்டு, விழாவை சிறப்பித்து தர வேண்டுமென மாவட்ட ஆட்சியர் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
News January 9, 2026
திருச்சி: 8 வயது சிறுமிக்கு கொடுமை – கோர்ட் அதிரடி!

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 8 வயது சிறுமிக்கு, கடந்த 2020-ம் ஆண்டு தோளூர்பட்டியைச் சேர்ந்த கண்ணையன் (72) என்பவர் பாலியல் தொல்லை அளித்துள்ளார். இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்த திருச்சி மகிளா நீதிமன்றம் கண்ணையனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.6,000 அபராதம் விதித்து அதிரடி தீர்ப்பளித்தது.
News January 9, 2026
திருச்சி: 8 வயது சிறுமிக்கு கொடுமை – கோர்ட் அதிரடி!

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 8 வயது சிறுமிக்கு, கடந்த 2020-ம் ஆண்டு தோளூர்பட்டியைச் சேர்ந்த கண்ணையன் (72) என்பவர் பாலியல் தொல்லை அளித்துள்ளார். இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்த திருச்சி மகிளா நீதிமன்றம் கண்ணையனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.6,000 அபராதம் விதித்து அதிரடி தீர்ப்பளித்தது.


