News December 6, 2024

திருச்சியில் பிக்கப் வேன் மோதி ஒருவர் பலி: 3 பேர் காயம்

image

திருச்சி மாத்தூரை சேர்ந்தவர் சந்திரசேகர் (56) மற்றும் இவர்கள் உறவினர்கள் 3 பேரோடு ஆட்டோவில் புதுக்கோட்டை நோக்கி சென்ற பொழுது, சிட்கோ அருகில் காய்கறிகள் ஏற்றி வந்த பொலிரோ பிக் அப் வேன் மோதியதில் சந்திரசேகர் பலியானார். மேலும் 3 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இந்த விபத்து குறித்து நவல்பட்டு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News January 5, 2026

திருச்சி: இன்று இங்கெல்லாம் மின்தடை!

image

திருச்சி மாவட்டம் கொப்பம்பட்டி, டி.முருங்கப்பட்டி, பாலகிருஷ்ணம்பட்டி, தங்கநகர், டி.ரெங்கநாதபுரம் ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று மின் தடை செய்யப்படவுள்ளது. இதன் காரணமாக நாகநல்லூர், உப்பிலியபுரம், கோட்டைப்பாளையம், சும்புதூர், பாலக்காடு, செல்லிபாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை 9:45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க!

News January 5, 2026

திருச்சி மாவட்ட காவல்துறை புகார் எண் அறிவிப்பு

image

பொதுமக்களின் நலன் கருதி திருச்சி போக்குவரத்து காவல்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் செல்போன் பயன்படுத்திக் கொண்டே வாகனத்தை இயக்க வேண்டாம் எனவும், விலைமதிப்பற்ற உயிரை பணயம் வைக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளது. மேலும் சாலை விதிகளை மீறுவோர் குறித்து புகார் தெரிவிக்க மாவட்ட காவல் அலுவலக உதவி எண் 8939146100 அழைக்கலாம் எனத் தெரிவித்துள்ளது.

News January 5, 2026

திருச்சி மாவட்ட காவல்துறை புகார் எண் அறிவிப்பு

image

பொதுமக்களின் நலன் கருதி திருச்சி போக்குவரத்து காவல்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் செல்போன் பயன்படுத்திக் கொண்டே வாகனத்தை இயக்க வேண்டாம் எனவும், விலைமதிப்பற்ற உயிரை பணயம் வைக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளது. மேலும் சாலை விதிகளை மீறுவோர் குறித்து புகார் தெரிவிக்க மாவட்ட காவல் அலுவலக உதவி எண் 8939146100 அழைக்கலாம் எனத் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!