News August 14, 2024

திருச்சியில் துரை வைகோ கண்டனம்

image

திருச்சி எம்.பி. துரை வைகோ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், திருச்சி விமான நிலையத்தில் சமஸ்கிருதத்தில் கல்வெட்டு வைத்திருப்பது ஒரு சர்ச்சையை கிளப்பி மதவாத அரசியல் செய்வதற்காக தான். இது கண்டிக்கத்தக்க விஷயம். ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கி இருப்பதாக பாஜகவினர் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள் என்று தெரிவித்தார்.

Similar News

News November 3, 2025

திருச்சி: B.E போதும் வேலை ரெடி!

image

சிறு, குறு மற்றும் நடுத்தர துறையின் கீழ் தேசிய சிறுதொழில் கழகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.40,000-2,20,000
3. கல்வித் தகுதி: B.E., B. Tech, CA, CMA, MBA
4. வயது வரம்பு: 45 வயது வரை
5.கடைசி தேதி: 16.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE .<<>>
7.இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News November 3, 2025

திருச்சி அருகே இருவருக்கு கத்தி குத்து!

image

சமயபுரத்தைச் சேர்ந்தவர் அரவிந்தன் (26), ராஜேஷ் (22), புகழேந்தி (37) ஆகிய மூவரும் நேற்று முன்தினம் சமயபுரம் நால்ரோட்டில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் மது பாட்டில்கள் வாங்கிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட அரவிந்தன் மற்றும் ராஜேஷ் ஆகியோரை புகழேந்தி வைத்திருந்த கத்தியால் குத்தியதாக தெரிகிறது. இதில் அவர்கள் இருவருக்கும் காயம் ஏற்பட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

News November 3, 2025

திருச்சி – திருவனந்தபுரம் விமான சேவை தொடக்கம்

image

திருச்சி விமான நிலையத்திலிருந்து திருவனந்தபுரத்துக்கு புதிய விமான சேவையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் (நவ.1) முதல் தொடங்கியுள்ளது. இந்த விமானம் வாரந்தோறும் திங்கள் கிழமை தவிர மற்ற நாட்களில் இயக்கப்பட உள்ளது. மதியம் 2:20 மணிக்கு திருவனந்தபுரத்திலிருந்து திருச்சி வரும் இந்த விமானம், பிற்பகல் 3:05 மணிக்கு திருச்சியில் இருந்து திருவனந்தபுரம் புறப்பட்டு செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!