News March 30, 2024
திருச்சியில் தானியங்கி ஆய்வகம் தொடக்கம்,

திருச்சி இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரியில் இந்தியாவின் முதல் தானியங்கி தொழில்நுட்ப தொழில்துறை ஆய்வகம் நேற்று தொடங்கப்பட்டது. இந்திரா கணேசன் கல்வி குழும தலைவர் கணேசன் தலைமையிலும் செயலாளர் ராஜசேகரன் மற்றும் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர், சென்னை பல்கலை கழக துணை வேந்தர் ராஜ் திறந்து வைத்தார். தானியங்கி தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மாணவர்கள் திறன் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.
Similar News
News November 19, 2025
திருச்சி: இனி வங்கி செல்ல தேவையில்லை!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!
News November 19, 2025
திருச்சி: பாலத்தில் இருந்து குதித்த மான் சாவு

திருச்சி மாவட்டம், கல்லகம் கிராமத்தில் நேற்று ஆண் மான் ஒன்று திருச்சி – அரியலூர் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றுள்ளது. அப்போது, சாலையில் வந்த வாகனங்களின் சத்தத்தால் பயந்து ஓடிய மான், திடீரென பாலத்தின் தடுப்பு கட்டைகளை தாண்டி குதித்தது. பாலத்தில் இருந்து கீழே விழுந்ததில், பலத்த காயமடைந்த மான் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. பின்னர் வனத்துறையினர் மானின் சடலத்தை கைப்பற்றி புதைத்தனர்.
News November 18, 2025
திருச்சி: ரயில்வேயில் கொட்டிக் கிடக்கும் வேலை

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள Clerk பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 3058
3. கல்வித் தகுதி: 12th Pass
4. சம்பளம்: ரூ.19,900-ரூ.21,700
5. வயது வரம்பு: 20 – 30 (SC/ST – 35, OBC – 33)
6. கடைசி தேதி: 27.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க.


