News April 2, 2025
திருச்சியில் செய்தியாளர்களுக்கு அழைப்பு

சுதந்திர போராட்ட தியாகி வ.வே.சுப்பிரமணிய அய்யரின் பிறந்த நாளை முன்னிட்டு நாளை (02.04.2025) காலை 8:45மணியளவில், திருச்சி வரகனேரியில் உள்ள சுதந்திர போராட்ட தியாகி வ.வே.சுப்பிரமணிய அய்யரின் நினைவில்லத்தில் அவரது திருவுருவப்படத்திற்கு கலெக்டர் மா.பிரதீப் குமார் மாலை அணிவித்து மலர் தூவி அரசின் சார்பில் மரியாதை செய்ய உள்ளார். இதில் செய்தியாளர்கள் அனைவரும் கலந்து கொள்ள தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News November 22, 2025
திருச்சி: வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

திருச்சி மக்களே, லைசன்ஸ் வைத்திருப்போர், வாகன உரிமையாளர்கள் ஆகியோருக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டோர், தங்களது லைசன்ஸ் மற்றும் ஆவணங்களில் மொபைல் நம்பரை அப்டேட் செய்ய வேண்டும். இதை RTO ஆபீஸுக்கு செல்லாமலேயே,<
News November 22, 2025
திருச்சி: வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

திருச்சி மக்களே, லைசன்ஸ் வைத்திருப்போர், வாகன உரிமையாளர்கள் ஆகியோருக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டோர், தங்களது லைசன்ஸ் மற்றும் ஆவணங்களில் மொபைல் நம்பரை அப்டேட் செய்ய வேண்டும். இதை RTO ஆபீஸுக்கு செல்லாமலேயே,<
News November 22, 2025
திருச்சி: இலவச பயிற்சி வகுப்பு அறிவிப்பு – கலெக்டர்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2A போட்டித் தேர்வுக்கான சிறப்பு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள், திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 26 ஆம் தேதி காலை 10 மணி அளவில் துவங்கப்பட உள்ளது. இதில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த தேர்வர்கள் கலந்து கொண்டு பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு 0431-2413510 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.


