News March 27, 2024

திருச்சியில் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு

image

வரும் நாடாளுமன்ற தேர்தல் 2024 முன்னிட்டு வாக்காளர்கள் திருச்சிக்கு வந்துள்ள மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் திருச்சி மாவட்ட காவல்துறையினர் இணைந்து ஊர்க்காவல் படையினரின் வாத்திய குழு இசையுடன் இன்று கொடி அணி வகுப்பு நடைபெற்றது. திருச்சி சமயபுரம் ரெட்டியார் மஹால் அருகே நடந்த இந்த அணிவகுப்பை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

Similar News

News November 21, 2025

திருச்சி மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

image

திருச்சி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்தை மேற்கொள்வதற்காக, SIR படிவங்களை பூர்த்தி செய்வது தொடர்பான சந்தேகங்களை நிவர்த்தி செய்ய, மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வரும் நவ.22, 23 ஆகிய தேதிகளில் சிறப்பு உதவி மையங்கள் (முகாம்) செயல்பட உள்ளது. இதனை வாக்காளர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான சரவணன் தெரிவித்துள்ளார்.

News November 21, 2025

திருச்சி மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

image

திருச்சி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்தை மேற்கொள்வதற்காக, SIR படிவங்களை பூர்த்தி செய்வது தொடர்பான சந்தேகங்களை நிவர்த்தி செய்ய, மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வரும் நவ.22, 23 ஆகிய தேதிகளில் சிறப்பு உதவி மையங்கள் (முகாம்) செயல்பட உள்ளது. இதனை வாக்காளர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான சரவணன் தெரிவித்துள்ளார்.

News November 21, 2025

திருச்சி: இளம்பெண் குத்திக் கொலை; அதிரடி தீர்ப்பு

image

திருச்சி ரெட்டிமாங்குடி சேர்ந்த தெய்வமணி (35) என்பவரை காதலித்து கர்ப்பமாக்கி ஏமாற்றிய வழக்கில், அதேபகுதியை சேர்ந்த பாலமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினரை போலீசார் கைது செய்தனர். இதில் ஆத்திரமடைந்த பாலமுருகன் உறவினர் கண்ணன் என்பவர் தெய்வமணியை பீர்பாட்டிலால் குத்தி கொலைசெய்த வழக்கில், திருச்சி மகிளா நீதிமன்றம் குற்றவாளிக்கு, ஆயுள் தண்டனையும் ரூ.5,000 அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தது.

error: Content is protected !!