News March 27, 2024
திருச்சியில் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு

வரும் நாடாளுமன்ற தேர்தல் 2024 முன்னிட்டு வாக்காளர்கள் திருச்சிக்கு வந்துள்ள மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் திருச்சி மாவட்ட காவல்துறையினர் இணைந்து ஊர்க்காவல் படையினரின் வாத்திய குழு இசையுடன் இன்று கொடி அணி வகுப்பு நடைபெற்றது. திருச்சி சமயபுரம் ரெட்டியார் மஹால் அருகே நடந்த இந்த அணிவகுப்பை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
Similar News
News November 20, 2025
திருச்சி: பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் – புகார்

தென்காசியை சேர்ந்த திமுக மாவட்ட செயலாளர் ஜெயபாலன் பிரதமர் மோடி குறித்து பொது வெளியில் அநாகரிகமாக கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக கூறியும், எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பாஜக வழக்கறிஞர் பிரிவு சார்பில் திருச்சி மாவட்டத் தலைவர் லெனின் பாண்டியன் தலைமையில், திருச்சி கன்ட்டோன்மென்ட் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளிக்கப்பட்டது.
News November 20, 2025
திருச்சி மக்களே உஷார்.. காவல்துறை எச்சரிக்கை

ஆஃபர்கள் என்ற பெயரில் உங்கள் செல்போனிற்கு குறுஞ்செய்திகள், வாட்ஸ்ஆப் அல்லது டெலிகிராம் மூலமா வரும் தெரியாத லிங்க்-கள் அல்லது APK file -களை தொட வேண்டாம். நம்பத்தகுந்த ஆன்லைன் ஷாப்பிங் இணையதளங்கள் மற்றும் செயலிகளை மட்டும் பயன்படுத்தவும். சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்கள் தெரிவிக்க அழைக்கவும், சைபர்கிரைம் உதவி எண் 1930 அல்லது <
News November 20, 2025
திருச்சி மக்களே உஷார்.. காவல்துறை எச்சரிக்கை

ஆஃபர்கள் என்ற பெயரில் உங்கள் செல்போனிற்கு குறுஞ்செய்திகள், வாட்ஸ்ஆப் அல்லது டெலிகிராம் மூலமா வரும் தெரியாத லிங்க்-கள் அல்லது APK file -களை தொட வேண்டாம். நம்பத்தகுந்த ஆன்லைன் ஷாப்பிங் இணையதளங்கள் மற்றும் செயலிகளை மட்டும் பயன்படுத்தவும். சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்கள் தெரிவிக்க அழைக்கவும், சைபர்கிரைம் உதவி எண் 1930 அல்லது <


