News March 27, 2024

திருச்சியில் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு

image

வரும் நாடாளுமன்ற தேர்தல் 2024 முன்னிட்டு வாக்காளர்கள் திருச்சிக்கு வந்துள்ள மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் திருச்சி மாவட்ட காவல்துறையினர் இணைந்து ஊர்க்காவல் படையினரின் வாத்திய குழு இசையுடன் இன்று கொடி அணி வகுப்பு நடைபெற்றது. திருச்சி சமயபுரம் ரெட்டியார் மஹால் அருகே நடந்த இந்த அணிவகுப்பை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

Similar News

News October 25, 2025

திருச்சி: VOTER IDக்கு புது அப்டேட்! செக் பண்ணுங்க!

image

திருச்சி மக்களே, உங்க VOTER ID பழசாவும், உங்க போன்ல இருக்கிறது ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER IDஐ புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கு.
1. <>இங்கு க்ளிக்<<>> செய்து உங்க மொபைல் எண் பதிவு பண்ணுங்க.
2. 1-ஐ தேர்ந்தெடுங்க.
3. உங்க VOTER ID எண்ணை பதிவிடுங்க.
4. உங்க போனுக்கே VOTER ID வந்துடும். இத்தகவல் மற்றவர்களுக்கும் தெரிய SHARE பண்ணுங்க..

News October 25, 2025

திருச்சி: வாலிபர் எடுத்த விபரீத முடிவு

image

துவாக்குடி அருகே அசூர் பகுதியில் வாலிபர் ஒருவர் நேற்று மரக்கிளையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக துவாக்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் என தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News October 25, 2025

திருச்சி: கல்விக்கடன் முகாமில் ரூ.7.35 கோடி கடன் வழங்கல்

image

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், கல்லூரி மாணவர்களுக்கான கல்விக்கடன் முகாம் நேற்று நடைபெற்றது. இதில் மருத்துவம், பிசியோதெரபி, பொறியியல், வேளாண்மை உள்ளிட்ட கல்லூரிகளில் பயின்று வரும் 109 மாணவர்களுக்கு, பல்வேறு வங்கிகளின் சார்பில் ரூ.7.35 கோடி மதிப்பிலான கல்வி கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!