News August 25, 2024

திருச்சியில் கருக்கலைப்பு மாத்திரை உட்கொண்ட பெண் பலி

image

மருங்காபுரியை சேர்ந்த வீரம்மாள் என்பவருக்கு திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அவர் மீண்டும் கர்ப்பமாக இருந்துள்ளார். எனவே அவர் யாரிடமும் ஆலோசிக்காமல் நேற்று முன்தினம் கருக்கலைப்பு மருந்துகளை அதிகமாக எடுத்துள்ளார். இதனால் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து துவரங்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News December 6, 2025

திருச்சி: அரசு பஸ் – கார் மீது மோதி விபத்து

image

மணப்பாறையில் இருந்து இன்று காலை பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்து வடசேரி பிரிவு அருகே சென்ற போது எதிர்பாராதவிதமாக சாலையை கடக்க முயன்ற கார் மீது மோதியது. இதில் காரில் இருந்தவர்கள் காயம் அடைந்த நிலையில், அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News December 6, 2025

திருச்சி: BE படித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலை!

image

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள ஜூனியர் இன்ஜினியர் மற்றும் இதர பதவிகளுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2,569
3. வயது: 18 – 33
4. மாதசம்பளம்: ரூ.35,400
5. படிப்பு: BE , டிப்ளமோ, டிகிரி
6.கடைசி தேதி: 10.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<> CLICK HERE.<<>>
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க

News December 6, 2025

திருச்சியில் சிறப்பு முகாம் அறிவிப்பு

image

திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு சமரச தீர்வு காண்பதற்காக வரும் 8 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை, திருச்சி நீதிமன்றத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இது குறித்த மேலும் விவரங்களுக்கு 0431-2460125 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம் என மாவட்ட தலைமை நீதிபதி கிரிஸ்டோபர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!