News April 22, 2025
திருக்கோஷ்டியூர் மஞ்சுவிரட்டில் வயதான மூதாட்டி

திருக்கோஷ்ட்டியூர் ஶ்ரீ வடக்கு வாசல் செல்வி அம்மன் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு நேற்று (21-04-2025), திருக்கோஷ்டியூரில் நடந்த மஞ்சுவிட்டில் இளையாத்தங்குடியை சேர்ந்த மூதாட்டி ஒருவர், தன் சொந்த காளையை தானே போட்டியில் அவிழ்த்துவிட கொண்டு வந்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
Similar News
News October 21, 2025
சிவகங்கையில் இங்கெல்லாம் நாளை மின்தடை

கண்ணங்குடி, கப்பலுார், அனுமந்தக்குடி, கண்டியூர், நாரணமங்கலம், கே.சிறவனுார், சாத்தனக்கோட்டை, தேரளப்பூர், தேர்போகி, குடிக்காடு, கொடூர், வெங்களூர், மன்னன்வயல், தாழையூர்,தெக்கூர், நெற்குப்பை, கண்டவராயன்பட்டி, கொன்னத்தான்பட்டி, துவார், முறையூர், எஸ்.எஸ்.கோட்டை, மகிபாலன்பட்டி, பூலாங்குறிச்சி, செவ்வூர், திருக்களம்பூர், வார்ப்பட்டு உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை மின்தடை
News October 21, 2025
சிவகங்கை: சிலிண்டர் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

சிவகங்கை மக்களே உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். இதை SHARE பண்ணுங்க!
News October 21, 2025
சிவகங்கை: லஞ்சம் கேட்டால் இதை செய்யுங்க!

சிவகங்கை மக்களே, நீங்கள் சாதி சான்று, குடியிருப்பு சான்று, பட்டா, சிட்டா மாற்றம், வரி செலுத்துதல் போன்ற ஏதேனும் ஒரு பணிக்காக தாசில்தார் அலுவலகம் செல்லும் போது, அங்கு பணிகளை செய்து தர சிலர் லஞ்சம் கேட்க வாய்ப்புண்டு. அவ்வாறு யாரேனும் லஞ்சம் கேட்கும் பட்சத்தில், சிவகங்கை மாவட்ட மக்கள், 04575-240222 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!