News August 14, 2024
திருக்கோவிலூர் அருகே சாலை விபத்தில் ஒருவர் பலி

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள பூமாரி நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற துரிஞ்சிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் சாலையின் அருகே உள்ள புளிய மரத்தின் மீது அதிவேகமாக மோதியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News December 3, 2025
கள்ளக்குறிச்சி: மயங்கி விழுந்த விவசாயிக்கு ஏற்பட்ட சோகம்!

கள்ளக்குறிச்சி: சாத்தபுத்தூரை சேர்ந்த சின்னத்தம்பி நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரது மகன் கிணற்றிற்கு சென்று சக்திவேல் பார்த்தபோது மயங்கிய நிலையில் இருந்தவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்துள்ளனர். அப்போது அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் நேற்று (டிச.2) போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
News December 3, 2025
கள்ளக்குறிச்சி: மயங்கி விழுந்த விவசாயிக்கு ஏற்பட்ட சோகம்!

கள்ளக்குறிச்சி: சாத்தபுத்தூரை சேர்ந்த சின்னத்தம்பி நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரது மகன் கிணற்றிற்கு சென்று சக்திவேல் பார்த்தபோது மயங்கிய நிலையில் இருந்தவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்துள்ளனர். அப்போது அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் நேற்று (டிச.2) போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
News December 3, 2025
கள்ளக்குறிச்சி: மயங்கி விழுந்த விவசாயிக்கு ஏற்பட்ட சோகம்!

கள்ளக்குறிச்சி: சாத்தபுத்தூரை சேர்ந்த சின்னத்தம்பி நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரது மகன் கிணற்றிற்கு சென்று சக்திவேல் பார்த்தபோது மயங்கிய நிலையில் இருந்தவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்துள்ளனர். அப்போது அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் நேற்று (டிச.2) போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


