News April 23, 2025

திருக்கோவிலூரில் மணம் முடித்த அங்கவை சங்கவை

image

திரைப்பட நகைச்சுவை காட்சியில் அங்கவை சங்கவை என்ற பெயர்களை பார்த்திருப்பீர்கள். நகைச்சுவை தண்டி இந்த பெயர்கள் தமிழோடும் கள்ளக்குறிச்சியோடும் நெருங்கிய தொடர்பு கொண்டவை. முல்லைக்கு தேர் கொடுத்த பாரியின் மறைவுக்கு பின் அவரது மகள்களான அங்கவை சங்கவை இருவரையும் கபிலர் அழைத்து வந்து திருக்கோவிலூரில் ஒருவருக்கு மணம் முடித்து வைத்து பின் கபிலர் குன்றில் உயிர் நீத்தார். தகவல் பிடிச்சிருந்தா ஷேர் பண்ணுங்க

Similar News

News December 7, 2025

கள்ளக்குறிச்சி: மாமியாருக்கு கொலை மிரட்டல்.. மருமகன் கைது!

image

காட்டனந்தல் கிராமத்தைச் சேர்ந்த சக்தி பிரியன், தியாகதுருகம் அருகே பொரசக்குறிச்சி கிராமத்தில் உள்ள மாமியார் விருத்தாம்பு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த விருத்தாம்பு மற்றும் வீட்டில் இருந்தவர்களை திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் சக்தி பிரியன் மீது வழக்கு பதிவு செய்து நேற்று கைது செய்தனர்.

News December 7, 2025

கள்ளக்குறிச்சி: மாமியாருக்கு கொலை மிரட்டல்.. மருமகன் கைது!

image

காட்டனந்தல் கிராமத்தைச் சேர்ந்த சக்தி பிரியன், தியாகதுருகம் அருகே பொரசக்குறிச்சி கிராமத்தில் உள்ள மாமியார் விருத்தாம்பு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த விருத்தாம்பு மற்றும் வீட்டில் இருந்தவர்களை திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் சக்தி பிரியன் மீது வழக்கு பதிவு செய்து நேற்று கைது செய்தனர்.

News December 7, 2025

கள்ளக்குறிச்சி: மாமியாருக்கு கொலை மிரட்டல்.. மருமகன் கைது!

image

காட்டனந்தல் கிராமத்தைச் சேர்ந்த சக்தி பிரியன், தியாகதுருகம் அருகே பொரசக்குறிச்சி கிராமத்தில் உள்ள மாமியார் விருத்தாம்பு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த விருத்தாம்பு மற்றும் வீட்டில் இருந்தவர்களை திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் சக்தி பிரியன் மீது வழக்கு பதிவு செய்து நேற்று கைது செய்தனர்.

error: Content is protected !!